<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-36444802</id><updated>2011-12-20T09:31:12.849-08:00</updated><category term='ஓவியம்'/><category term='பெண்ணியம்'/><category term='ஸ்ரீதர் பிச்சையப்பா'/><title type='text'>உங்கள் பார்வைக்கு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>11</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-8526319316264758948</id><published>2011-11-12T21:44:00.001-08:00</published><updated>2011-11-13T11:38:27.673-08:00</updated><title type='text'>இரு குறுந்திரைப்படங்கள்- The Technician னும் Street Light வும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;a href="http://youtu.be/vg4M15q0xjw"&gt;&lt;/a&gt;The Technician&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;காட்சி மயப்படுத்தப்படும் இன்றின் அபத்தம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/uB3yxtst7p0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;b&gt;&lt;span id="goog_1643462443"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1643462444"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&amp;nbsp;இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஊடாக கண்டுபிடிக்கப் பட்ட சில கண்டுபிடிப்புகள் அவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில்  அவை அறிவியல் தொழில் நுட்ப கண்டு பிடிப்புகளாக நோக்கப் பட்டன. காலப்போக்கில் அக்கருவிகளின்;  தேவை அதிகரிக்கும் வகையில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் காரணமாகஇ அக்கருவிகள் எந்தப் பயன்பாட்டுக்காக கண்டு பிடிக்கபட்டதோ, அப்பயன்பாடுகளைக் கடந்து மேலதிகமான  புதிய பயன்பாடுகளுக்காக அவை பயன்படுத்தப்பட்ட பொழுது, வெறுமனே அறிவியல் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் என்ற நிலை கடந்து, அவை ஊடகங்களாக அடையாளப் படுத்தப்பட்ட பொழுது, அல்லது பயன்படுத்தப்பட்ட பொழுது அவை தம் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க அவ்வூடகங்கள் மனிதர்களின் வாழ்வாதாரத்தின் தேவையாக மாறிவிட, அதன் ஆரம்ப காலகட்டத்தில் அவை தம்மின்  பொருளியல் மதிப்பீட்டின் காரணமாக உயர் வர்க்கத்தின் ஆடம்பரப் பொருட்கள் என்ற ரீதியிலே நோக்கப்பட்டன. காலபோக்கில் அவ்வூடகங்களின்; பரவலின் காரணமாக அவை அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டன. அத்தகைய ஊடகங்களில் மூன்றுதான் வானொலி தொலைபேசி தொலைக்காட்சி ஆகியவை ஆகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&amp;nbsp; இம்மூன்று ஊடகங்களும் அவை தாம் கொண்டிருக்கும் வீச்சுக்கு ஏற்ப அவை தாங்கி வரும் உள்ளடக்கங்கள்; தாக்கத்தையும் &lt;b&gt;(Affect)&lt;/b&gt;விளைவுகளையும் &lt;b&gt;(Effect)&lt;/b&gt;ஏற்படுத்துகின்றன. இதிலும்; குறிப்பாக தொலைக்காட்சியினை எடுத்துக் கொண்டால் அது அதிவீச்சினை கொண்டிருக்கும் ஓர் ஊடகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அது தாங்கி வரும் உள்ளடக்கத்தை காட்சிமயப்படுத்தி &lt;b&gt;(Visualize)&lt;/b&gt; தருகின்ற முறைமை ஆகும். (இவ்விடத்தில் இன்றைய கால கட்டத்தில் தொலைபேசியும் அது தாங்கி வரும் உள்ளடக்கத்தையும் காட்சி மயப்படுத்தி தருகின்ற முறைமைக்கு வந்து விட்டது என்ற செய்தியினையும் இங்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.)  தொலைக்காட்சி கொண்டிருக்கும் இந்த வீச்சின்; காரணமாக அது தாங்கி வரும் உள்ளடக்கங்கள் அதி வேகமாக சமூக, தனிமனித நடத்தைகளில் தாக்கத்தையும் அதற்கான விளைவுகளையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. தொலைக்காட்சி பற்றி உலக அளவில் சமூக ஊடக ஆய்வாளர்களால் பல்வேறு வகையான கருத்துகள் முன் வைக்கப்பட்டிருப்பினும்,  இத்தன்மைகளைப் பற்றி விரிவாக இரு முக்கிய சமூக ஊடக அறிஞர்கள் முன் வைத்திருக்கும் கருத்துகள் முக்கியத்துவம் மிக்கவை. அவர்களில் ஒருவர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த  &lt;b&gt;பியர் பூர்தியு (Pierre Bourdieu-1930-2002).இவர் எழுதிய 'தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்’’&lt;/b&gt;’ என்ற நூலில் தொலைக்காட்சி பற்றி மிக விரிவான கருத்துக்களை முன் வைத்துள்ளார். (இந்த நூல் பிரெஞ்சு மொழியிருந்து நேரடியாகத் ஸ்ரீராம் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தில் 'க்ரியா’’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவரது கருத்துகளை தமிழில் சிறிய அளவில் அறிமுகப்படுத்தும் ஒரு நூல் என்ற வகையில் கங்கு வெளியீடாக வந்துள்ள எஸ்.வி. இராஜதுரை அவர்களின்&lt;b&gt;&amp;nbsp;'பூர்தியுவும் மார்க்சியமும்’’’ &lt;/b&gt;என்ற சிறு நூலும் குறிப் பிடத்தக்கது.பூர்தியு தொலைக்காட்சி என்ற ஊடகம் உள்ளடக்கும் நிகழ்ச்சிக்கள் துரித சிந்தனையுடன் பாற்பட்டது என்றும், இது ஒரு வகையில் இன்றைய யுகத்தில் நடைமுறையில்; இருக்கும் துரித உணவு&lt;b&gt; (Fast Food) &lt;/b&gt;கலாசாரத்துடன் ஒப்பிடத்தக்க ஒன்று என்பதாகக் கூறுகிறார்.  அடுத்து இன்னொரு முக்கிய ஊடக சமூக ஆய்வாளர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த ஊடகத்துறை பேராசிரியர் மார்ஷல் மெக்லுகன்&lt;b&gt; (Marshall McLuhan - 1911 - 80) &lt;/b&gt;அவர்கள் தனது &lt;b&gt;Understanding the Media (UK: Routledge &amp;amp;Kegan Paul,1984) &lt;/b&gt;என்ற நூலின் வழியாக அச்சு ஊடகம் என்பது குளிர்ந்த (Cool) ஊடகம் என்றும், தொலைக்காட்சி என்பது வெப்பமான ஊடகம் (Hot) என்கிறார். (இங்கு கையாளப்படும் இரு ஆங்கில பதங்களுக்கு  இணையாக தமிழில் வெப்பமான குளிர்ந்த என்ற சொல்லாக்கங்கள் பொருத்தமானவை அல்ல என எனக்குத் தோன்றுகிறது. தற்காலிமாக அவைக்கு இணையாக மிதமான, இதமான என்ற சொல்லாக்கங்களை பயன்படுத்தலாம் என தோன்றுகிறது. மேலும் இதனையிட்டு கலைச் சொல்லாக்க அறிஞர்கள்தான் நமக்கு உதவ வேண்டும்.) தொலைக்காட்சி என்பது மீதமான ஊடகம் என குறிப்பிடுவதற்கு அவர் முன் வைக்கும் காரணம், அச்சு ஊடகம் மீது வாசகனின் கவனக் குவிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. அது சற்றுக் கால நீட்சியினைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி ஊடகத்தை பொறுத்தவரை அது பார்வையாளனின் கவனக் குவிப்பை உடனடியாக வேண்டி நிற்பதே இதற்குக் காரணம் என்கிறார். இவ்விரு அறிஞர்களின் கருத்துகளின் ஊடாக தொலைக்காட்சி தாங்கி வரும் உள்ளடக்கங்கள் வெளிப்படும் விதம், அந்த உள்ளடக்கங்களின் ஆக்க முறைமை போன்றவை பற்றி ஆய்வு ரீதியாக நாம் அறிந்து கொள்வதோடு, அச்செயற்பாடுகளின் காரணமாக தொலைக்காட்சியானது சமூக, தனிமனித நடத்தையிலும் பெரும் மாற்றத்தையும் மிகுந்த செல்வாக்கையும் செலுத்தி வரும் ஒர் ஊடகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. அத்தோடு இது சமூக உளவியலிலும் தனிமனித மனோ கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சமூக தனிமனித நடத்தையில் வெளிப்படும் ஒரு வகையான அபத்தம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி யினைப் பற்றிய விமர்சகர்களால்; அது ஒரு நோய்க் கூறாக அடையாளப்படுத் தப்படுகிறது. இந்த அபத்தம் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற கேள்வியினை சமீபத்தில் காணக் கிடைத்த &lt;b&gt;The Technician &lt;/b&gt; என்ற கனடிய குறுந்திரைப் படம் எம்மில் எழுப்புகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; இப்படத்தினை Simon  Oliver Fecteau இயக்கி இருக்கிறார். நகரம் ஒன்றின் கேபல் டிவி வழங்குனர் அலுவத்திற்கு வரும் முறைப்பாடு காரணமாக அந்த அலுவகத்திலிருந்து டி.வி. இணைப்பு திருத்துனர் ஒருவர் முறைப்பாடு வந்த விலாசம் நோக்கி வருகிறார். அந்த விலாசத்திற்குரிய வீட்டின் கதவின் அழைப்பு மணியை அடிக் கிறார். இப்பொழுது முதியவர் ஒருவர் வருகிறார். வந்தவர் டிவி இணைப்பு திருத்துனர் என்பதை உடனடியாக ஊகித்து கொண்டு, வந்தவர் யார் என்று விசாரிக்காமலே கதவை திறக்காத  நிலையில் 'எனது டிவி பழுது அடைந்து விட்டது. முற்றும் முழுதுமாக பழுது அடைந்து விட்டது’’’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்கு அந்த ஊழியர் (இக்குறுந்திரைப்ட இயக்குனர் &lt;b&gt;Simon liver Fecteau &lt;/b&gt;இப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.) 'பிரச்சினை யில்லை என்னை உள்ளே அனுமதி யுங்கள். நான் பார்க்கிறேன்’’’’ என்பார்.  அம்முதியவர் கதவை திறந்து அவரை உள்ளே அழைத்து, தனது டிவிக்கான ரிமோட் கன்டோரலை &lt;b&gt;(Remote Control)&lt;/b&gt; கையில் எடுத்து டிவியை இயக்குவார். அதில்; தெரியும்,சேனலில் போராளிகளுக்கும் அரசாங்க படையினருக்குமிடையில் கடும் போர் நடந்து கொண்டிருப்பதாகவும், அதில் நூற்றுக்கானவர்கள் இறந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. இதனைப் பார்த்த அந்த ஊழியர் 'உங்கள் டி.வி சற்று பழைய வகையைச் சார்ந்தது என்பதால் காட்சிகள் சற்று மங்கலாகத் தெரிகின்றன’’’ என்பார். அதற்கு அம்முதியவர் பதட்டத்துடன் ‘இல்லை இல்லை’’’ என மறுதலித்து 'இதைப் பார். இதைப் பார்’’’ என இன்னொரு சேனலைக் காட்டுவார். அதில் புற்றுநோய் நாட்டில் கடுமையாகப் பரவி வருவதாகக் காட்டப்படுகிறது. ‘இதைப் பார்’’’ என இன்னொரு சேனலுக்கு மாற்றுவார். அதில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக காட்டப்படுகிறது. அடுத்த சேனலுக்கு மாற்றுவார். அதில் எத்தியோப் பியாவில் கடும் பஞ்சம் நிலவுவதாகவும், நூற்றுக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருப்பதாகவும் காட்டப்படுகிறது. அடுத்து அவர் காட்டும் சேனலில் இம் முறை ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டு வீரர்கள் பங்கு பெற முடியாத நிலை எனச் சொல்லப்படுகிறது. மேலும் பதட்டத்துடன் ‘’இதை பார்’’’’ என அடுத்த சேனலை மாற்றுவார். அதில் அந்த நகரத்தின் பிரதான பூங்கா அருகில் இருந்த காட்டில் ஒரு சிறுவன் காணாமல் போய் விட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதையெல்லாம் காட்டி 'என் டி.வி. யைத் திருத்த முடியும் தானே?’’’ என வினாவுகிறார். அதே பதட்டத்துடன். அந்த ஊழியருக்கு ஒரளவுக்கு விஷயம் விளங்கி விடுகிறது. இப்பொழுது அந்த ஊழியர் அந்த முதியவரை பார்த்துத் தயங்கி தயங்கிச் சொல்லுகிறார். ‘அது அவ்வளவு பிரச்சினையில்லை. ஆனால் இவ்வகையான குறைபாட்டைத் திருத்தப் பயிற்சி...’’ ‘’என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே முதியவர் மேலும் பதட்டம்; அடைந்தவராக ‘’அப்படியானால் எனது டி.வியை பழுது பார்க்க முடியாதா?’’’’ எனக் கேட்கிறார். இப்பொழுது அந்த ஊழியரின் மனதில் அவர் மீது அனுதாப உணர்வு எழ, அவரை திருப்தி செய்யும் வகையில் சொல்லுவார். 'இல்லை அப்படி ஒன்றுமில்லை. தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக இணைப்பில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என பார்க்கிறேன்’’’’ என்கிறார். அதற்காக டி.வி. பெட்டியின் பின்புறத்தில் அவரை திருப்திப்படுத்தும் வகையில் ஒர் ஆயுதத்தால் இரண்டு தட்டுக்கள் தட்டி, ‘இங்கு எந்த விதமான கோளாறும் இல்லை. வெளி இணைப்பில்தான் இனி பார்க்க வேண்டும் என்கிறார். முதியவரிடம் ஏமாற்றத் துடன் கூடிய அதே பதட்டம் தொடர்கிறது. இப்பொழுது ஊழியர் அவரை திருப்திப்படுத்தும் வகையில் தெருவில் இருக்கும் தூணில் ஏறிப் பார்க்கிறார். அங்கும் ஓர் பழுதும் இல்லை என்பது தெரிந்து இருப்பதால் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையுடன் கீழே இறங்கி அக்கம் பக்கமாக பார்க்கிறார். இதனைக் கதவுக் கண்ணாடி வழியாக ஆர்வம் கலந்த நிலையில் பார்த்துக் கொண்டிருப்பார் முதியவர். வேறு வழி தெரியாமல் அந்த ஊழியர் அந்த முதிய வரிடம் சொல்லிக் கொள்ளாமலே அங் கிருந்து புறப்பட்டு விடுகிறார். இப்பொழுது ஏமாற்றம் அடைந்த நிலையில் டி.வி. சேனல்களை மாற்ற தொடங்கு கிறார் முதியவர். முதலில் வரும் சேனலில் போராளிகளுக்கும்  அரசாங்க படைக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த போர் முடிவுக்கு வந்து விட்டது என காட்டப் படுகிறது. அவர் மாற்றும் அடுத்த சேனலில் புற்றுநோயை ஒழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து பயனளிக்க தொடங்கி விட்டதாக அறிவிக்கப்படு கிறது. அடுத்த சேனலில்  உலக பங்குச் சந்தை உயர்வடைந்து இருப்பதனால் உலக மட்டத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி இல்லாமல் போகப் போகிறது என அறிவிக்கப்படுகிறது. அடுத்த சேனலில் என்றும் இல்லாத அளவுக்கு எத்தியோப்பியாவின்; நாணய பெறுமதி அதிகரித்து இருப்பதாகவும், உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக ஏத்தியோப்பியா மாறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு சேனலில் நம் நாடு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறப் போவதாக அறிவிக்கப்படுகிறது. கடைசியாக அம்முதியவர் பார்க்கும் சேனலில் காட்டில் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு அவனை நிருபர்கள் பேட்டி காண்பதாக காட்டப்படுகிறது. 'யார் உன்னை காப்பாற்றியது?’’ எனக் கேட்கப்படும் கேள்விக்கு அச்சிறு வன் முதியவர் வீட்டுக்கு டி.வி. திருத்த வந்த வண்டியில் போய்க்கொண்டிருக்கும் அந்த ஊழியரைக் காட்டுவான். இவ்விடத்திலும்; அந்த முதியவரின் முகபாவத்தில் எந்தவிதமான மாற்றமும் தெரியவில்லை. இப்பொழுது அந்த முதியவரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்ட அந்த ஊழியர் சற்று முன் தொலைக் காட்சியில் காட்டப்பட்ட அந்த முதியவர் பார்த்த செய்திகளை அறிந்த நிலையில் (காட்டில் காணாமல் போன சிறுவனை தான் காப்பாற்றிய செய்தி உட்பட) ஏதோ உணர்வின் உந்தலில் அந்த முதியவரைத் தேடி வருகிறார். அவர் அந்த வீட்டுக்குள் நுழைய முதியவர் ஷோபா வில் சாய்ந்திருந்தவாறே அந்தச் செய்திகளின் தொடர்ச்சியை பார்த்து கொண்டிருப்பதைக் காண்கிறார். ஒன்றுமே பேசாது முதியவரின் பக்கத்தில் அமர்கிறார். இப்பொழுது முதியவர் பார்த்து கொண்டிருக்கும் ஒரு சேனலில்  இந்தோனேஷியாவில் பூகம்பம் என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. மறுகணம் அந்த முதியவர் அந்த ஊழியர் பக்கம் திரும்பி பார்க்காமலே ஒரு கேள்வியை அவரை நோக்கி கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர் எந்தவிதமான பதிலும் சொல்லாது மௌனமாக அந்த வீட்டை வெளியேறி தன் வண்டியில் போவதுடன் அக்குறுந்திரைப்படம் நிறைவு பெறுகிறது. அந்த கேள்வி மூலம் அந்த முதியவர் எத்தகைய அபத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்பது பார்வையாளருக்கும் புரிந்து விடுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&amp;nbsp; &amp;nbsp; இக்குறுந்திரைப்படத்தை பற்றி இன்னொரு குறிப்பும் இவ்விடத்தில் சொல்ல வேண்டும். இக்குறுந்திரைப்படம் எனக்கு காணொளிகளுக்கான  இணையத்தள மான You tube யில்தான் முதன் முதலாகப் பார்க்கக் கிடைத்தது. இக்குறிப்புக்காக இத்திரைப்படத்தை பற்றி இணை யத்தளத்தில் மேலும் தேடிச் சென்ற பொழுது, குறுந்திரைப்படங்களுக்கான ஒர் இணையத்தளமான &lt;a href="http://shortsbay.com/"&gt;shortsbay.com&lt;/a&gt; என்ற இணைத்தளத்திலும் இக்குறுந் திரைப்படம் இணைக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது. ஆனால் அவ்விணையத்தளத்தில் இக்குறுந்திரைப்படம்  அங்கதம்&lt;b&gt; (Comdey&lt;/b&gt;) என்ற வகையில் &lt;b&gt;(Category)&lt;/b&gt; இணைக்கப்படிருந்தமை எனக்கு ஆச்சரியத்தை  ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அப்படம் இணைக்கப் பட்டிருந்த பக்கத்தில் இப்படத்தை பற்றி &lt;b&gt;Markus Oskarsson &lt;/b&gt;(இவரும் குறுந் திரைப்பட இயக்குனர்) என்பவரால் ஒரு கருத்தூவூட்டல் &lt;b&gt;(Comment) &lt;/b&gt;இடப்பட்டிருந்தது. அக்கருத்தூவூட்டலில்  'நல்ல கருவுடன் நகைச்சுவையாக இப்படம் அமைந்திருந்தது’’ என சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் இரண்டு நிமிட வித்தியாசத்தில் அதே நபரால்; இடப்பட்ட அதே கருத்தூவூட்டலில் நகைச்சுவையாக என்ற சொல்லாடல் நீக்கப்பட்டிருந் தமை காணக்கூடியதாக இருந்தது. இக் குறுந்திரைப்படத்தையிட்ட இந்த விடயம் கூட எனக்கு  இப்படத்திற்கு வெளியிலான ஒர் அபத்தமாகவே எனக்குப் பட்டது. மேலும் இக்குறுந்திரைப்படத்தின் தலைப்பு என்பதும் பொருத்தமாக இல்லை என்றே சொல்லவேண்டும். அப்படத்தின் கரு டி.வி. திருத்துனர் ஒருவரின் அனுபவம் என்பது உண்மையானாலும் இக்குறுந்திரைப்படத்தின் கருவின் குவிமையப் பாத்திரமாக இருப்பது அந்த முதியவரே தவிர, டி.வி திருத்த வரும் ஊழியர் அல்ல. ஆகவே அத்தலைப்பு இக்குறுந்துரைப்படத்திற்கு பொருந்தவில்லை என்பதும் இத்திரைப் படத்தின் வெளியிலான இன்னொரு குறையாகத் தெரிந்தது. இந்தக் குறைபாடுகளைக் கடந்து இக்குறுந்திரைப்படம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வழியாக, இன்றைய சமூக, தனிமனித நடத்தையில் வெளிப் படும் அபத்தத்தைக் கலைத்துவமாக சித்தரித்து இருக்கிறது என்ற வகையில் சிறப்பான ஒரு குறுந்திரைப்படம் எனலாம். இறுதியாகஇ இந்தோனேஷியாவில் பூகம்பம் என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்படும் செய்தியைப் பார்த்த மறுகணம் முதியவர் அந்த ஊழியரின் முகத்தைப் பார்க்காமலேயே அவரை நோக்கி கேட்டும்  கேள்வி இதுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&amp;nbsp;“ இன்னும் என் டி.வி.யைத் திருத்தவில்லையா?’’”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தெரு விளக்கு - &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial, sans-serif;"&gt;StreetLight&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வெளிச்சமாகும் உச்சமான மனிதநேயம்!&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&amp;nbsp; &amp;nbsp;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/vg4M15q0xjw" width="420"&gt;&lt;/iframe&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&amp;nbsp; &amp;nbsp;மனித நேய உணர்வு எழுவதென்பது அது எழுகின்ற பொழுது, எந்தவிதமான முன் நிபந்தனையும் கொண்டிருப்பதில்லை. சக மனிதனின் மீதான நேசத்தை உணர்வதற்குமுன்னால், எந்தவிதமான பேதங்களை யும் பார்ப்பதில்லை. ஒரு மனிதனின் இருப்பு என்பது ஒரு&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: xx-small;"&gt;தனி&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;மனிதனின் இருப்பில் உறுதி செய் யப்படுவதில்லை. மாறாக ஒரு மனிதனின்&amp;nbsp; இருப்பு என்பது சக மனிதனின் இருப்பில் தான் நிச்சயிக்கப்படுகிறது.எனக்கு சமூகம் வேண்டாம் என்ற யாரும் சொல்லி விட முடியாது. அப்படி சொல்லி வாழ்தல்&amp;nbsp; என்பது வெறுமனே ஒரு ஜடத்தின் வாழ் வாக மட்டுமே அமையும்.அப்படி வாழு கின்ற மனிதன் ஒரு நடமாடும் ஒரு உயரியாக மட்டுமே வாழ்வான்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆனால் மனிதன்என்பவன் சமூக மிருகம் என சொல்லப்பட்டாலும், ஆற றிவு இல்லாத மற்ற உயரிகள் கொண்டி ராதஒரு தன்மையாக அவனில் எழும் மனிதநேயத்தைச் சொல்லாம். இந்த உணர்வு மழுங்கடிக்கப்படும்பொழுதும், மறந்து விடும் பொழுதுதா&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ன், மனித சமூகங்களின் மத்தியில் போர்களும்,&amp;nbsp; தோன்றுகின்றன. இந்தப் போர்கள், கலவரங்கள், சர்ச்சைகளும்,சண்டைகளும் யார் பக்க நியாயம்&lt;/span&gt;? &lt;span lang="TA"&gt;என்ற கேள்வி மனித நேய உணர்வின்பொழுது கேட்கப்படுவதில்லை. இது மனிதநேய உணர்வின் பலம் என்றும் சொல்லப்படுவதுண்டு,பலஹீனம்என்றும் சொல்லப்படுவதுமுண்டு. ஆனால் இதையெலாம் மீறி ஒட்டு மொத்த மனித சமூகத்தின்&lt;/span&gt;; &lt;span lang="TA"&gt;மீது கொள்ளும் நேயம் என்பது, நிச்சயமாக ஒரு தனிமனிதனில் துளிர்க்கும்மனித நேய உணர்வின் பாற்பட்டது. இந்த உணர்வை யாரும் தடுத்துவிட முடியாது. அந்த தனிமனிதன்இருக்கின்ற எந்த நிலையும் தடுத்து விடமுடியாது. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இத்தகைய உணர்வுகளைஎம்மில் தூண்டிவிடும் வகையில் அ&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;மைந்திருந்தது சமீபத்தில் பார்த்த தெரு விளக்கு &lt;b&gt;(&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;StreetLight&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA"&gt;)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span lang="TA"&gt; என்ற ஹிந்தி குறுந்&lt;/span&gt;; &lt;span lang="TA"&gt;திரைப்படம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இப்படத்தின்இயக்கியவர் மயில்சன் என்ற இளைஞர். இவர் பிறப்பால் ஒரு தமிழர். மும்பையில் வாழுபவர்.புகைப்பட, குறுந்திரைப்படம் மற்றும் விளம்பரத் துறையிலும் பணியாற்றி வருபவர். இத் தகவல்களைஅவருடன் மின்னஞ்&lt;/span&gt;;&lt;span lang="TA"&gt;சலில் தொடர்புக் கொண்டு அறிந்துக் கொள்ளமுடிந்தது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இக்குறுந்திரைப்படத்தின்கதை இதுதான். இந்திய நகரம் ஒன்றின் தெரு வுக்கு பொறுப்பான மின்சார திணைக்கள அலுவலகத்திற்குதினந்தோறும் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்து தான் இருக்கும் தெருவின் முனையில் தெருவிளக்கு பழுதடைந்து விட்டதாகவும் அதன் காரணமாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குஆளாகுவதாகவும், தயவுகூர்ந்து அதனைத் திருத்த வருமாறும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார்.அந்த நபரின் தொல்லை தாங்காது ஒரு நாள் அந்த அலுவலகம் அந்த தெரு விளக்கை திருத்த ஒர்ஊழியரை அனுப்பி வைக்கிறது. அந்த ஊழியர் அத்தெருவுக்கு வந்து பழுதடைந்த அவ்விளக்கை சீர்செய்து, அத்தகவலை தனது அலுவலகத்திற்கு&amp;nbsp; தெரிவிக்கஒரு தொலைபேசி இருக்கும் இடத்தைத் தேடுகிறார். அப்பொழுது அவரது கண்ணில் அந்த தெரு முனையில்அமைந்திருக்கும் ஒரு பெட்டிக்கடை தென்படுகிறது. அக்கடை யில் தொலைபேசி இருப்பதைக் கண்டுஅக்கடைக்காரரின் அனுமதியுடன் தனது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, தான் அத்தெரு விளக்கைசரி செய்து விட்டதாக அறிவிக்கிறார். இதனைக் கேட்டு அக்கடைக்காரர் மகிழ்ச்சியான முகத்துடன்&amp;nbsp; தெருவிளக்கை சீர் செய்தமைக்கு நன்றி சொல்லுகிறார்.அதற்கு அந்த ஊழியர் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். தினம் தினம்&amp;nbsp; அந்த விளக்கை சரி செய்ய வருமாறு தொலை பேசியில் எங்களைநச்சரித்த அந்த நபருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார். அப்பொழுதுஅக் கடைக்காரர் சொல்கிறார், ‘&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அந்த நபர் நான்தான் ஸார்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; என்று. ஒருகணம் ஊழி யர் தடுமாறிப் போகிறார். பின் தான் எடுத்த தொலைபேசி அழைப்புக்கானகட்டணத்தை அக்கடைக்காரருக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அந்த கடைக் காரரோ&lt;/span&gt; '&lt;span lang="TA"&gt;பணம் வேண்டாம் ஸார். நீங்கள் நல்லதொரு பணி செய்து இருக்கிறீர் கள்’’எனச் சொல்லி தொலைபேசிக் கட்டணத்தை வாங்க மறுக்கிறார். அப்பொழுது அந்த ஊழியர்&lt;/span&gt; '&lt;span lang="TA"&gt;இது என்ன என் பணமா? அரசாங்கப் பணம்தானே. எடுத்துக் கொள்ளுங்கள்’’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; எனக் கூறி வற்புறுத்தியவாறே அப்பணத்தைஅக் கடையின் பட்டறையின் மீது வைக்கிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இக்காட்சிக்குப்பின் இக்குறுந் திரைப்படத்தில் வரும் காட்சி அந்த அரசாங்க ஊழியரை மட்டுல்ல அக்குறுந்திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளரையும் அதிர வைக்கிறது. அந்த ஊழியர்அக்கடையின்&amp;nbsp; பட்டறையில் வைக்கும் பணத்தை அக்கடைக்காரர் தடவித் தடவி எடுக்க முயற்சிக்கிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அப்பொழுதுதான்பார்வையாளர் களுக்கும் அந்த ஊழியருக்கும் தெரிய வருகிறதுஇ அக்கடைக்காரர்&amp;nbsp; பார்வையற்றவர் என்பது. அதனை உறுதிப் படுத்தும் வகையில்அக்கடைக்காரரிடம்&amp;nbsp; ஊழியர், ‘&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;நீங்கள் பார்வையற்றவரா&lt;/span&gt;?&lt;span lang="TA"&gt;’’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; என்று கேட்கிறார். அதற்கு அக்கடைக்காரர்‘&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ஆம்’’ என்று சொல்லுகிறார்.&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;நாம்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;இக்குறிப்பின் முன் பகுதியில் சொன்னோமே மனிதநேய உணர்ச்சி என்பதுமனிதனின் எந்தவொரு நிலையிலும் துளிர்விடும் என்பதை அக்காட்சி எடுத்துக் காட்டுகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அக்கடைக்காரர்பார்வையற்றவர் என்ற இந்த உண்மையை உறுதி செய்து கொண்ட அந்த ஊழியரது மனதிலும், அக்குறுந்திரைப்படத்தைபார்த்து கொண்டிருக்கும்&lt;/span&gt;; &lt;span lang="TA"&gt;பார்வையாளர்களினது மனதிலும்&lt;/span&gt;; &lt;span lang="TA"&gt;எழும் ஒரு கேள்வியை அந்த ஊழியர் அக்கடைக்காரரிடம் கேட்கிறார். அதற்குஅக்கடைக்காரர் சொல்லும் பதிலாய் சொல்லும் வார்த்தைகள்&amp;nbsp; தெரு விளக்கு பழுது அடைந்துவிட்டதனால்&amp;nbsp; இருட்டாக இருந்த அத்தெருக்கு வெளிச்சத்தை கொண்டுவந்த அந்த ஊழியருக்கும் பார்வையாளருக்கும் மனித நேயத் தின்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;உச்சம்&amp;nbsp; பிரகாசமான&amp;nbsp; முறையில் வெளிச்சம் ஆகுகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ‘&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;நீங்கள் பார்வையற்றவர். பின் ஏன் தெரு விளக்குக்காகதினம் தினம் தொலைபேசி எடுத்தீர்கள்&lt;/span&gt;;?&lt;span lang="TA"&gt;’’ ‘&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;என அந்த&amp;nbsp; ஊழியர் கேட்ட அந்தக் கேள்விக்கு அக்கடைக்காரர் சொல்லும்பின்வரும் பதிலுடன் அக்குறுந்திரைப்படம் முடிகிறது இக்குறிப்பை போல..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ‘&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;’&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அதற்குக் காரணம் ஸாப் இருட்டில் வாழ்வதிலுள்ளவலி எனக்கு தெரியும்.’’&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: 8pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-small;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;b&gt;&lt;i&gt;நன்றி-மல்லிகை நவம்பர்-2011-இதழ்-390&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-8526319316264758948?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/8526319316264758948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=8526319316264758948&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/8526319316264758948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/8526319316264758948'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2011/11/technician-street-light.html' title='இரு குறுந்திரைப்படங்கள்- The Technician னும் Street Light வும்'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/uB3yxtst7p0/default.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-7106710025194653050</id><published>2010-06-06T03:08:00.000-07:00</published><updated>2010-06-07T01:44:23.908-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><title type='text'>Aborigional  Painting  யை அறிமுகமாக்கிய  கௌசிகனின் மாணவிகளின் ஓவியக் கண்காட்சி</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;வர்ணங்களின் கலவைகளினூடான&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;ஓர் அனுபவம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;தமிழ்ச் சமூகச் சூழலில் ஓவியத்துறை பற்றிய ஆர்வம் என்பது மிக குறைவாகவே, அதிலும் இலங்கை தமிழ்ச் சமூகத்தினரை பொறுத்த வரை சமீப காலத்தில் மிக குறைவாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இன்றைய காலகாட்டத்தில் நமது இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகத்தினரிடையே நிலவும் மற்ற கலை இலக்கியத் துறைகளில் பற்றிய ஆர்வத்துடன் ஓப்பிடும் பொழுது, ஓவியத்துறையை பொறுத்த வரை, மிக மிக குறைவாகவே இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; இப்படி சொல்வதன் மூலம,; இலங்கை தமிழ் சமூகச் சூழலில் மரபு மற்றும்; நவீன ஓவியம் சார்ந்த ஆர்வம் பங்களிப்பு அறவே இருக்கவில்லை என்றோ இல்லை என்றோ அர்த்தமாகாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;80களுக்கு முன்னான காலகாட்டத்தில் ஓரு நீண்ட பட்டியலை தயாரிக்கும்; அளவுக்கு இலங்கை தமிழ் சமூகச் சூழலில வெளிப்பட்ட ஓவியத்துறை பங்களிப்பு இருந்துள்ளது. இன்றைய சூழலில்; இலங்கை தமிழ் பேசும் சமூகத்தில் விரல் (இலங்கையில் வசிப்பவர்களை சொல்லுகிறேன்) விட்டு எண்ணக் கூடிய அளவான மட்டுமே ஓவியர்களின் பங்களிப்பு இருக்கிறது.  இவ்வாறாக பங்களிப்பு குறைவாக இருப்பதற்கான காரணம் வெறுமனே இன்றைய காலகட்ட இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினர் எதிர் கொண்ட பல்வேறு பிரச்சினைகள் மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அதற்கு மேலாக, இன்றைய நமநு சமூக மட்டத்தில் ஓவியத்துறை ஈடுபாடு .அத்துறை பற்றிய மதிப்பீடு என்பனவற்றையும் இணைத்து யோசிக்க வேண்டியுள்ளது. அதை பற்றி வேறிடத்தில் விரிவாக பேச வேண்டிய தேவை இருக்கின்ற நிலையில்,மலையகத்தின் ஓரு முக்கியமான படைப்பாளியான காலச்சென்ற என்.எஸ்.எம், ராமையாவின் புதல்வர் கௌசிகனின் ஓவிய முயற்சிகளை பற்றியும் அத்துறைச் சார்ந்த அவரது பணியினை பற்றியும் பேசுகின்ற ஓரு தருணமாக இக்கட்டுரை அமைகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கௌசிகன் இளைய வயதிலே ஓவியத்துறை ஆர்வம் செலுத்தி தன்னை ஓரு மரபுச் சார்ந்த ஓவிய முறைமையில Portrait களை வரைகின்ற ஓர் ஓவியராக தன்னை வளர்த்துக் கொண்டவர். எமது தமிழ் நேசிய பத்திரிகைகளில்; பலவற்றில் தனது ஓவிய பங்களிப்பினை செய்தவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; சிறிது காலத்திற்குள் அப்பணியிலிருந்து அடுத்த கட்டமொன்றுக்கு அவர் நகர்ந்தார். அவர் கொண்டிருந்த ஓவியத்துறை அறிவையும் திறனையும் கொண்டு, ஓர் ஓவிய பயிற்சி பள்ளியினை ஆரம்பித்தார். அப்பள்ளியில் வாயிலாக பல புதிய இளம் ஓவியர்கள் உருவாக்கி வருகிறார். இன்றும் அப்பணி தொடர்வநு மூலம், பல புதிய ஓவியர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; அதிலும் குறிப்பாக பெண் ஓவியர்கள் பலர் உருவாக வழி வகுத்துள்ளார். இங்கு விசேடமாக ஓன்றை குறிப்பிட வேண்டும். அவரது இப்பயிற்சி பள்ளியில் தொகை அளவில் அதிகமாக பெண் ஓவியர்கள் உருவாகி வருகிறார்கள்; என்று குறிப்பிட்டேன் அல்லவா? அப்பெண்மணிகளில்; இலஙகையைச் சார்ந்த பெண்கள மட்டும் அடங்கவில்லை. அவர்களுடன் பல இந்தியா  பெண்மணிகளும் அடங்குவார்கள். இவர்கள் அவர்களது குடும்ப அங்கத்தினரின் உத்தியோக நிமிர்த்தம் இங்கு வசிப்பவர்கள், அவர்களில் ஓவியத்துறை ஆர்வம் கொண்ட பல பெண்மணிகள் கௌசிகனின் ஓவிய பயிற்சி வகுப்பில் ஓவியப் பயிற்சி பெறுபவர்களாக  இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்க ஓரு செய்தி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அந்த வகையில், கௌசிகன் வெறுமனே அவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பதோடு நின்று விடாது, அம்மாண- மாணவிகளின் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வரிசையில், &lt;b&gt;2003.&lt;/b&gt;ஆம் ஆண்டு கொழும்பில் முதாலாவது கண்காட்சியினை நடத்தினார், தொடர்ந்து &lt;b&gt;2004, 2006&lt;/b&gt;, என சில வருடங்கள் இடைவெளிகள விட்டு; நடத்திய அவர், இவ்வருடம்; 0 ஏப்ரல் மாதம் &lt;b&gt;23&lt;/b&gt;ம் திகதி முதல்&lt;b&gt; 25&lt;/b&gt;ம் திகதிவரை கொழும்பு லயனல்வென்டில(Lionel Wendt)  அரங்கில் ‘Colourful Blending”    எனும் தலைப்பில் அவரது மாணவிகளின் ஓவியங்களை கொண்ட நான்காவது கண்காட்சியினை நடத்தினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; இக்கண்காட்சில் கௌசிகனின் ஓவியங்களுடன், &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;R.Varuni,Rajee Godwin,V.Mahishini,  V.Priyadharshini, Sudesh Bharara, Mini Punjrath&lt;/span&gt; &lt;/b&gt;ஆகிய அவரது மாணவிகளின் ஓவியங்களும் இடம் பிடித்திருந்தன.இம்மாணவிகளில் கூட இலங்கையை சேர்ந்த் இந்தியாவின் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிpலத்தை சார்ந்த மாணவ பெண்மணிகளின் ஓவியங்களும் இடம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;பிடித்திருந்தன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இனி இக்கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களை பற்றி சிறிது பார்ப்போம்..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இம்முறை கௌசிகன் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் பாடசாலை மட்டத்தில் கல்வி பயிலும்&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt; R.Varuni  V.Mahishini&lt;/span&gt;&lt;/b&gt;  ஆகிய இரு மாணவிகளதும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்ப்பட்டிருந்தன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இவர்களை பொறுத்த வரை ஆரம்ப நிலை ஓவியர்கள் என்ற வகையில் ஓவியத்தை பற்றிய அவர்களது அளவிலான புரிதல்களுடன் அவர்களது ஓவியங்கள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtQPMb9aFI/AAAAAAAAAHM/JA8reei8Eu8/s1600/MAHISHINI.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtQPMb9aFI/AAAAAAAAAHM/JA8reei8Eu8/s200/MAHISHINI.jpg" width="157" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: 14px;font-family:Cambria, serif;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;  &lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; Peace Maker-&lt;/span&gt; &lt;span class="Apple-style-span"  style=" font-weight: normal; line-height: normal;font-family:'Times New Roman';"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;-V.Mahishini&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; -&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;படைக்கபட்டிருந்தன.அவர்களின் அந்த ஓவியங்களில் &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;V.Mahishini&lt;/span&gt;&lt;/b&gt; யின் &lt;span style=" line-height: 115%;font-family:Cambria, serif;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;b&gt;” Peace Maker”&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;எனும் தலைப்பில் காந்தி வைத்து வரைந்திருந்த ஓவியம் நம் கவனத்தை கவர்ந்தது. கௌசிகனின் பயிற்சி பள்ளியிலிருந்து வெளிப்பட்டவர் என்ற வகையில் கௌசிகனின் ஓவியப் பாணியின்&lt;span style="  line-height: 115%;font-family:Geethapria;font-size:12pt;"&gt;;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span style="  line-height: 115%;font-family:Geethapria;font-size:12pt;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:white;"&gt;(&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="  line-height: 115%;font-family:Calibri, sans-serif;font-size:11pt;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:white;"&gt;Style)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="  line-height: 115%;font-family:Geethapria;font-size:12pt;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:white;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt; தாக்கம் அவ்வோவியத்தில் தெரிந்தது. இன்னும் ஓவியம் சார்ந்த அவரது தேடலை விரிவாக்கிக் கொண்டால் நிச்சயமாக கௌசிகன் உருவாக்கிய பல பெண் ஓவியர்களின் வரிசையில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கையை ஆர்வத்துடன் அவர் வெளிப்படுத்திpருந்த அவரது ஓவிய வெளிப்பாடுகள் ஏற்படுத்தின. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அடுத்து அவருடன் இணைந்தவரான ஓவிய மாணவியான&lt;/span&gt;&lt;b&gt; R.Varuni &lt;/b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;சற்று வித்தியாசமாக வளரும் ஓவியர் என்ற நிலை நின்று பார்க்குமிடத்து, அவரிடம் ஓரு தனித்துவம் வெளிப்பட்டது எனலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Okxod47x334/TAtQWEgEugI/AAAAAAAAAHk/7qaT8Ial2Ns/s1600/VARUNI.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_Okxod47x334/TAtQWEgEugI/AAAAAAAAAHk/7qaT8Ial2Ns/s200/VARUNI.jpg" width="149" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;" Black &amp;amp; White"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" font-weight: normal;font-size:13px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;b&gt;            -R.Varuni-&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அவரது&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt; " Black &amp;amp; White"  &lt;/span&gt;&lt;/b&gt;எனும் தலைப்பிலான ஓவியம் தலைப்புக்கு ஏற்ப கறுப்பு வெள்ளை கோடுகளால்;  ஓரு பெண்ணின் உருவம் வரைப்பட்டிருந்த்து. அந்த ஓவியத்தில் கையாளப்பட்டிருந்த கோடுகளால் இப்பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயற்சி செய்திருப்பது தெரிந்தது. இவரும் மேலும் ஓவியத்துறைச் சார்ந்த தேடலை விசாலப்பபடுத்திக் கொள்ளும் பட்சத்தில்  இவர் சிறந்த ஓவியராக வளர கூடிய சாத்தியம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இம்முறை கண்காட்சியில் இடம் பெற்ற கௌசிகனின் ஓவியங்களை பொறுத்தவரை அவரது பங்களிப்பில்; ஓரு போதாமை தென்பட்டது. ஓரு வேளை அவரது கணிசமான நேரத்தை மாண-மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதில் கழிந்து விடுவதானால் என்னவோ அவரது தனிப்பட்ட ஓவிய பங்ளிப்பில் அப்போதாமை ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது. இருந்த பொழுதும் கடந்த கால கண்காட்சிகளின் வைக்கப்படட அவரது ஓவிங்களும் சரி இம்முறை கண்காட்சியிலும் சரி, மரபுச் சார்ந்த &lt;span style="  line-height: 115%;font-family:Calibri, sans-serif;color:black;"&gt;&lt;b&gt;Portrait&lt;/b&gt;&lt;/span&gt; வரைதல் எனும் நிலையிலிருந்து நவீன உத்திகளை கொண்ட அவரது ஓவிய வெளிப்பாட்டின் வளர்ச்சியின் நீட்சியினை காணக்கூடியாதாக இருந்தது.. மரபுச் சார்ந்த &lt;b&gt;Portrait &lt;/b&gt;வரைதல் உத்திக்கும் ஓரு நவீன ஓவிய உத்திகளைக கொண்டு &lt;b&gt;Portrait &lt;/b&gt; வரைதலுக்குமான வித்தியாசங்களை அவர் நன்கு புரிந்து கொண்டுள்ளார் என்பதை &lt;b&gt;‘Black Bond’.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt;எனும் தலைப்பிலான ஓவியம் எமக்கு எடுத்துக்காட்டியது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Okxod47x334/TAtQNp_Y-lI/AAAAAAAAAHI/zPdj8wWKnqA/s1600/KOUWSHIK.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_Okxod47x334/TAtQNp_Y-lI/AAAAAAAAAHI/zPdj8wWKnqA/s200/KOUWSHIK.jpg" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அத்துடன் இம்முறை கண்காண்காட்சியில் &lt;b&gt;Metal Embosing  &lt;/b&gt; யை பயன்படுத்தி &lt;b&gt;Metal Embosing Painting &lt;/b&gt;   எனும் துறைக்கு தனது பங்களிப்பாக சில ஓவியங்கள்  காட்சிப்படுத்தி இருந்தார்.   நமது தமிழ் சூழலை பொறுத்தவரை &lt;b&gt;Metal Embosing Painting &lt;/b&gt;   என்பது இன்னும் கைவினை ஆக்கம் &lt;b&gt;(Craft)&lt;/b&gt;என்ற நோக்கிலே மட்டுமே  கையாளப்படுகிறது. ஆனால் கௌசிகன் போன்றவர்கள் அத்தகைய &lt;b&gt;Metal Embosing&lt;/b&gt; யை கையாண்டு அத்துறையை ஓரு கலைத்துவ &lt;b&gt;(Artistic) &lt;/b&gt;நிலைக்கு ஈட்டு செல்லும் வகையில் ஓவியங்கள் தருவதும் . அவ்வாறான &lt;b&gt;Metal Embosing  &lt;/b&gt; முறைமையை கையாண்டு ஓவியங்களை வரைய பயிற்சி அளிப்பது என்பது, அத்துறையை ஓரு தாக்கபூர்மான கலை வடிவமாக வளர்தெடுத்து சொல்லும்&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஓரு பணியின தமிழ் சமூகச் சூழலில் முன் எடுத்துச் செல்பவராக இருக்கிறார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtoGAkfwgI/AAAAAAAAAHs/xtAQIeFAkBE/s1600/DSC00148.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtoGAkfwgI/AAAAAAAAAHs/xtAQIeFAkBE/s200/DSC00148.jpg" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;Metal Embosing Painting&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;V.Priyadharshini&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Okxod47x334/TAtn8SI-mKI/AAAAAAAAAHo/oAXno0KFxg8/s1600/PRIYADHARSHINI.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/_Okxod47x334/TAtn8SI-mKI/AAAAAAAAAHo/oAXno0KFxg8/s200/PRIYADHARSHINI.jpg" width="155" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;''Talking Toes''&lt;br /&gt;V.Priyadharshini -&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;அடுத்து கண்காட்சியில் பங்கேற்ற இன்னொரு இலங்கை பெண்மணியான &lt;b&gt;V.Priyadharshini &lt;/b&gt;யின் பல ஓவியங்கள் &lt;b&gt;Metal Embosing Painting &lt;/b&gt;. முறையில் தந்திருந்தமை, கௌசிகன் வழங்கிய அத்துறையை கலை வடிவமாக ஆக்கும் எத்தனிப்பின் பயன்பாடு எனலாம்.அத்தோடு, &lt;b&gt;V.Priyadharshini &lt;/b&gt;யின் மற்ற ஓவியங்களிலும் அவரது தனித்துவ முயற்சி வெளிப்பட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; குறிப்பாக அக்க்கண்காட்சியில்;  இடம் பெற்றியிருந்த அவரது&lt;b&gt; "Talking Toes" "Mr Fighter&lt;/b&gt;"   ஆகிய இரு ஓவியங்களை (இவ்விரு ஓவியங்கள் &lt;b&gt;Oil Paniting&lt;/b&gt; கள்)  ஆழ்ந்து பார்த்த்தன் மூலம் அந்த உண்மை நமக்கு புலப்பட்டது. அதிலும், குறிப்பாக அவரது &lt;b&gt;"Mr Fighter"  &lt;/b&gt; எனும் ஓவியத்தில் ஓரு சண்டை சேவல் சண்டைக்கு தயாராகுவதற்கான அதனுடைய புடைத்தும் அகன்று நிற்கும் உடல் சார்ந்த &lt;b&gt;Details &lt;/b&gt;யில் சரியான கவனத்தை அவர் செலுத்தியிருந்தார் என்பதன் மூலம் அவரது ஆழ்ந்த பார்வை நமக்கு எடுத்துக் காட்டியது.  அவரது &lt;b&gt;Oil Panitings  &lt;/b&gt;களை ஆழ்ந்துப் பார்த்தோமானால் பெரும்பாலான அவரது ஓவியங்களில் ஓர் அசைவு வெளிப்பட்டு கொண்டிருப்பதை நம்மால் காணக் கூடியதாக இருக்கும்.  இவரை போன்றவர்களுக்கு கௌசிகன் போன்றவர்கள் மேலும் &lt;b&gt;Metal Embosing Painting    &lt;/b&gt;சார்ந்த பயிற்சியினை அளிப்பதன் மூலம் சிறந்த &lt;b&gt;Artistic &lt;/b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆன&lt;/span&gt;&lt;b&gt; Metal  Embosing  &lt;/b&gt;&lt;/span&gt;படைப்பாளிகள் உருவாகக் கூடியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;கௌசிகனின் இம்முறை கண்காட்சியில் இரண்டு இந்திய பெண்மணிகளான &lt;b&gt;Sudesh Bharara  &lt;/b&gt;மற்றும் &lt;b&gt;Mini Punjrath &lt;/b&gt; ஆகிய இருவர்களினதும் ஓவியங்களை பார்த்த பொழுது, அவர்கள் இருவருக்கும் நவீன ஓவியத்தை பற்றிய அவர்களது பரிச்சயம் நமக்கு தெரிய வந்தது.அத்தோடு வர்ணங்களின் தேர்வையிட்ட அவர்களது பிரக்ஞையையும் நம்மால் புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. குறிப்பாக &lt;b&gt;Mini Punjrath &lt;/b&gt; யின்&lt;b&gt; "Great  Explosion" &lt;/b&gt;மற்றும் பெயரிடப்படாத ஓவியம் ஓன்று ஆகியவையும், &lt;b&gt;Sudesh Bharara&lt;/b&gt; யின் "&lt;b&gt;Let us Share''&lt;/b&gt;எனும் ஓவியமும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtQRqhnzhI/AAAAAAAAAHU/zLJukDyFOjw/s1600/MRS-SUDESH.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtQRqhnzhI/AAAAAAAAAHU/zLJukDyFOjw/s200/MRS-SUDESH.jpg" width="178" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;Let us Share&lt;/span&gt; &lt;span class="Apple-style-span" style="font-weight: normal;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;-Sudesh Bharara&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;-&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;மேற்குறித்த அவர்களை பற்றிய கருத்தை நிருபித்தன. பகிந்து உண்ணுதல் எனும் கருத்தை மனங்கொண்டு படைக்கப்பட்டிருந்த&lt;b&gt; "Let us Share'&lt;/b&gt;'எனும் ஓவியத்தை பற்றிய நேரடி உரையாடலின்; பொழுது, &lt;b&gt;Sudesh Bharara  &lt;/b&gt;அவ்வோவியத்தை  தம் சாப்பாட்டு மேஜை மீது  வைத்திருப்பதாக என்னிடம் கூறினார். இதன் மூலம் அவரது மனித நேயத்தை நம்மால் மேலும் புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; ஏலவே நாம் குறிப்பிட்டது போல &lt;b&gt;Metal Embosing&lt;/b&gt; எனும் முறைமை எவ்வாறு வெறுமனே கைவினை &lt;b&gt;(Craft) &lt;/b&gt;ஆக்கமாக புரிந்துக் கொள்ளப்பட்டது போல் Glass Painting  எனும் முறைமையும்; அதே கைவினை ஆக்கம் எனும் நோக்கிலே நமது சூழலில் பார்க்கப்படுகிறது.&lt;b&gt;Mini Punjrath  &lt;/b&gt;வும் &lt;b&gt;Glass Painting &lt;/b&gt;முறைமையில் கௌசிகனிடம் பயிற்சி பெற்று, அம்முறைமையில் வரைந்த இரு ஓவியங்களை &lt;b&gt;"Muslim Bride" "Roses"   &lt;/b&gt; ஆகிய இரு தலைப்புகளில் பார்வைக்கு வைத்திருந்தார். அவரும் இம்முறைமையில் சிறப்பான ஓரு பயிற்சி பெற்றுக் கொள்வாரானால்,அம்முறைமை கொண்டு நல்ல கலைப்படைப்புக்களை அவரால் தர முடியும்; என்பதை உறுதி செய்யும் வகையில் நாம் மேலே குறிப்பிட்ட அவர் கொண்டிருக்கும் நவீன ஓவியத்தை பற்றிய பிரக்ஞை அவருக்கு பெரிதும் உதவும் என்பது எனது கணிப்பு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அடுத்து இக்கண்காட்சியில் நமது விசேட கவனத்தை கவர்ந்த ஓர் ஓவியரை பற்றி சொல்லவேண்டும்.; அவர்தான்&lt;b&gt; Rajee Godwin&lt;/b&gt;. இவர் கௌசிகனின் பழைய மாணவி. இதுவரை கௌசிகன் ஏற்பாடு பண்ணிய எல்லா கண்காட்சியிலும் பங்கு கொண்;டவர். இம்முறை கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களில் அவரது வளர்ச்சி தெரிந்தது. அதற்கு மேலாக இம்முறை கண்காட்சியில் அவர் செய்திருந்த ஓரு முயற்சியானது, கௌசிகன் ஏற்பாடு செய்திருந்த இக்கண்காட்சியினை என்னை பெறுத்த வரை முக்கியத்துவம் மிக்க ஓரு கண்காட்சியாக மாற்றுவதற்கான ஓரு முக்கிய காரணியாக இருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அம்முயற்சி என்னவென்றால் அவுஸ்திரேலியா&lt;b&gt;(Australia)&lt;/b&gt; பழங்குடியினரான &lt;b&gt;Aborigion&lt;/b&gt;(பொதுவாக அக்குடியினரை அப்படிதான் குறிப்பிடுவார்கள், அவர்களிலும் பல பிரிவுகள் உண்டு) முறைமை கொண்டு &lt;b&gt;Rajee Godwin &lt;/b&gt;வரைந்த ஓவியங்கள் நமது மிகுந்த அவதானத்திற்கு உட்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;Aborigional&lt;/b&gt; ஓவியர்களை பொறுத்த வரை அவர்களது ஓவிய முறைமை என்பது  அவர்களது குகைகள், பாறைகள் மற்றும் கருவிகள் அக்குடியினரின் சமய சடங்குகளில் பயன்படுத்தும் பொருட்கள் என பலவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இன்றைய நவீன யுகத்தில் &lt;b&gt;Canvas &lt;/b&gt;யிலும் அவர்கள் ஓவியங்கங்ளை வரைந்துக் கொண்டிருக்கிறார்கள். ஓரு வகையில் சொல்ல போனால் அவர்கள் தங்கள் வரலாற்றை, பண்பாட்டை, பாராம்பரியத்தை ஓவியங்கள் வழியாக தக்கவைத்ததுக் கொண்டிருப்பதோடு நவீன யுக சூழலில் அவர்களின் வரலாற்றை பன்பாட்டை, பாராம்பரியத்தை மீட்டுருவாக்கம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். &lt;b&gt;Aborigines&lt;/b&gt; தங்கள் ஓவியங்களுக்கு என பயன்படுத்தும் வர்ணங்களை கூட இயற்கை பொருட்களிலிருந்துதான் எடுக்கிறார்கள். &lt;b&gt;Aborigional  Painting &lt;/b&gt;என்பது நீண்ட வரலாறும் நுணுக்கங்களை கொண்ட ஓரு ஓவிய மரபு. இன்று அக்குடியினர் சமூகத்தில் நூற்றுக்கான ஓவியர்கள் இருக்கிறார்கள். இந்த ஓவிய மரபில் பல உத்திகள் நிலைகள், குறியீடுகள் இருக்கின்றன.அந்த வகையில் &lt;b&gt;Dot Painting&lt;/b&gt; என்ற ஓவிய முறைமையும் அவர்களால் அதிகமாக கையாளப்படும் ஓரு முறையாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அவுஸ்திரேலிய பழங்குடியினரான இவர்களை பற்றி 70 பிற்பகுதிகளில் ஆய்வு செய்த அமெரிக்க சேர்ந்த &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;Eric Michaels&lt;/b&gt; எனும் ஆய்வாளர் அப்பழங்குடியினர் கையாளும் &lt;b&gt;Dot Painting &lt;/b&gt;முறைமையானது அரூப வெளிப்பாட்டியலை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;(Abstract Expressionism)  &lt;/b&gt; ஓத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;(நன்றி-&lt;b&gt;'' Art Theory- A  Very Short Introduction’'-Cynthia Freeland&lt;/b&gt;.)&lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இவ்வாறாக நீண்ட வரலாறு கொண்ட இந்த ஓவிய மரபு பற்றி,  நான் அறிந்த மட்டில் தமிழில் பரவலாக பேசப்படவில்லை, தமிழக ஓவியர்களின் மத்தியிலும் சரி, ஓவிய விமர்சகர்களின்; மத்தியிலும் சரி,  இவ்வோவிய மரபைபற்றியோ அதன் வரலாற்றை பற்றியோ பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. &lt;b&gt;Aborigional &lt;/b&gt;ஓவியத்தையும் அதன் முறைமையும் தமிழ் சூழலில் அறிமுகப்படுத்தும் வகையில் கௌசிகனின் மாணவி &lt;b&gt;Rajee Godwin  &lt;/b&gt;இந்த  கண்காட்சியில் அத்தகைய ஓவியங்களை தந்திருந்தமை தமிழ் சூழலில் முன்னோடி முயற்சி என்றே சொல்லவேண்டும்.அத்தோடு சுயதநந புழனறin தந்த ஓவியத்தில் ஓன்றில் கங்காருகள் இடம்பெற்றுயிருந்தன. &lt;b&gt;Aborigional &lt;/b&gt; ஓவியங்களில் முக்கியமான ஓர் இடத்தினை கங்காரு இருப்பது இங்கு குறிப்பிடவேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Okxod47x334/TAtQVLEHaMI/AAAAAAAAAHg/VC2c3mXE3sA/s1600/RAJI-2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="141" src="http://2.bp.blogspot.com/_Okxod47x334/TAtQVLEHaMI/AAAAAAAAAHg/VC2c3mXE3sA/s200/RAJI-2.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Okxod47x334/TAtufpe8iWI/AAAAAAAAAH0/pRT5PCTCLB4/s1600/DSCF1717.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="150" src="http://4.bp.blogspot.com/_Okxod47x334/TAtufpe8iWI/AAAAAAAAAH0/pRT5PCTCLB4/s200/DSCF1717.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;Rajee Godwin&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;அவுஸ்திரேலிய மக்களின் வாழ்வில் கங்காரு மிக நெருக்கம் கொண்ட ஓரு விலங்கு. கங்காரு வரையாத &lt;b&gt;Aborigion &lt;/b&gt;ஓவியர்களே இல்லை எனலாம். குகைகளிலும் பாறைகளில் வரையப்பட்டுள்ள அவர்களின் முன்னோடிகளின் ஓவியங்கங்கள் கங்காரு மட்டுமல்லாமல் அவர் தம் வாழ்வியல் சூழலின் பல விடயங்கள் பல &lt;b&gt;Symbols or icons&lt;/b&gt; கொண்டு வரையப்பட்டுள்ளன. நவீன யுகத்திலும் Canvas யில் வரையும் &lt;b&gt;Aborigines &lt;/b&gt;ஓவியர்கள் தொடரந்தும் அதே &lt;b&gt;Symbols or icons &lt;/b&gt;களையும் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஓர் அம்சமாகும். தமிழில் &lt;b&gt;Aborigional&lt;/b&gt;  &lt;b&gt;Painting &lt;/b&gt;ஓவிய மரபை அறிமுகப்படுத்தும் முதற் முயற்சி என்ற வகையில் &lt;b&gt;Aborigional  Painting&lt;/b&gt; யை முழுமையாக நினைவுப்படுத்தும் வகையில் &lt;b&gt;Rajee Godwin&lt;/b&gt;  (கங்காருகளை வரைந்த தன் மூலம்) அவ்வோவியங்களை வெளிப்படுத்திருந்தமை புதியதொரு அனுபவமாக இருந்தது.&lt;b&gt;Aborigional  Painting&lt;/b&gt; பற்றிய &lt;b&gt;Rajee Godwin&lt;/b&gt;  இந்த முயற்சி தமிழில் பரலாக அறிய செய்ய வேண்டியது நமது கடமையாகுகிறது. அதே வேளை &lt;b&gt;Aborigional  Painting &lt;/b&gt; பற்றியும் தமிழில் விரிவான அறிமுகம் கொள்ளபடவேண்டும். &lt;b&gt;Rajee Godwin &lt;/b&gt; போன்றவர்களும் விரிவாக இதை பற்றி எழுதலாம். அத்தோடு, &lt;b&gt;Rajee Godwin &lt;/b&gt; எதிர்காலத்தில்&lt;b&gt; Aborigional  Painting &lt;/b&gt;ஓவிய மரபு உத்திகளை கொண்டு தான் சார்ந்திருக்கும் வாழ்வியல் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களை தந்தார் என்றால் இலங்கை தமிழ் சூழுலில் நல்லதொரு நவீன ஓவியராக மிளிர்வார் என்பதோடு,தனித்துமான ஓரு பெண் ஓவியராக நிலை நிறுத்தப்படுவார் என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtuZ2gSTEI/AAAAAAAAAHw/70wQdzPvcQA/s1600/DSCF1724.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="150" src="http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtuZ2gSTEI/AAAAAAAAAHw/70wQdzPvcQA/s200/DSCF1724.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;Rajee Godwin&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இம்முறையான கௌசிகன் ஏற்பாடு செய்திருந்த இக்கண்காட்சியில் பங்காற்றிய மாணவிகளும் கௌசிகன் உட்;பட ஓவிய உத்திகளில் கவனம் செலுத்திய அளவுக்கு, அவ்வோவியங்களின் உள்ளடக்கங்களில் கவனம் செலுத்தவில்லை என்றே எனக்கு தோன்றியது.அதாவது அவர்களின் உள்ளடக்கங்கள் விசாலமான சமூகப் பார்வை கொண்டதாக அமையவில்லை என்பதும் இங்கு சொல்லி வைக்க வேண்டியுள்ளது. அக்கண்காட்சியில் எல்லா ஓவியங்களை ஓரு சேர பார்க்குமிடத்தில் சமகால நம்நாட்டு சூழலை பற்றி பேசுவதை தவிர்த்து விட்டன என்றை சொல்லவேண்டும். இதற்கான நியாயமான காரணங்களை அவர்கள் தம்வசம் வைத்திருப்பதாக தெரிந்தாலும், ஓரு கலைப்படைப்பு என்பது அது ஓவியமானாலுமென்ன கலை இலக்கியப் படைப்பானாலுமென்ன அக்கலைப்படைப்பு தோன்றிய காலத்தை சூழலை பற்றி பேச வேண்டும்.&lt;/span&gt;அப்பொழுதான் அக்கலைப்படைபம்பு காலத்தால் பேசப்படும் கலைப்படைப்பாக இனங்காணப்படும்.வெறுமனே உத்திகளோ, அழகியல் அனுபவ வெளிப்பாடுகளோ மட்டுமே ஓரு கலை படைப்பை உன்னதப் படைப்பாக மாற்றிவிடாது. ஓரு கலைப்படைப்பின் சமூகப் பெறுமானம் என்பது, அதன் உள்ளடக்கம் கொண்டிருக்கும் தாக்கத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இன்றைய ஓவிய உலகை பொறுத்த வரை, ஓவ்வொரு உலக சமூங்களும் , அந்தந்த சமூங்களும் பரஸ்பரம் தாம் கையாளும் ஓவியத்துறை உத்திகளை  அறிந்துக் கொண்டு, பின் அவை பிற சமூங்களிலிருந்து அறிந்துக் கொண்ட உத்திகளை கொண்டு, தமது சமூக அனுபங்களை ஓவியப்படைப்புகளாக தந்து கொண்டிருப்பதை காணலாம். உதாரணத்திற்கு &lt;b&gt;Abstract;  Cubism &lt;/b&gt;போன்ற ஓவிய உத்திகள் முறைமைகளை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இதைபோன்ற பல ஓவிய உத்திகள் முறைமைகள் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிடடன. அவ்வுத்திகளை அறிமுகப்படுத்திய அச்சமூகங்களும், அவ்வுத்திகளை அறிமுகப்படுத்திக் கொண்ட சமூங்களும்;, அவ்வுத்திகளை கொண்டு தம் சமூக கலாசார அம்சங்கள் வெளிப்பாடுகளை ஓவியங்களாக தந்துக் கொண்டிருக்கிறன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;அதே வேளை உலகச் சமூங்கள்; தாம் பாராம்பரியமாக&lt;b&gt;(Traditional)) &lt;/b&gt;கொண்டிருக்கும் கலை வெளிப்ப்பாடு உத்திகளை கையாண்டும் சமகால அச்சமூங்கனின் வாழ்வியலை பேசுகின்ற படைப்புக்களையும் தந்துக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். அத்தோடு இன்றும் கூட, உலக கவனத்தை கவர்ந்த பல ஓவிய மரபுகள் முறைமைகளை பற்றிய பரிச்சயம பல உலகச் சமூகங்களுக்கு இல்லை என்பதும் மறுப்பதற்கில்லை. உதாரணத்திற்கு இக்கண்காட்சியில் நாம் பரியப்படுத்திக் கொண்ட &lt;b&gt;Aborigional  Painting &lt;/b&gt; ஓவிய மரபை சொல்லாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;மேலும் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும் இக்கண்காட்சியில் பங்கற்றிய ஓவியர்கள் பெரும்பாலாக பெண்களாக இருந்தும், அவர்களின் ஓவியப் பிரதிகளில் பெண்ணிய சிந்தனை மற்றும் பெண் நிலை நின்ற அனுபவங்கள் வெளிப்படுத்தும் வகையிலான ஓவியப் படைப்புக்கள் அவர்களால் வெளிப்படுத்தப் படவில்லை என்பதும் எனக்கொரு இன்னொரு குறையாக தெரிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஆனால;  அவர்களின் ஓவியப்பிரதிகளை பற்றிய எனது வாசிப்பில் அவர்கள் அறியாமலே ஓரு சில ஓவியங்களில் பெண்ணின் உடல் வெளி பற்றிய சித்திரிப்பில் பெண்ணிய பார்வை இழையோடியதை என்னால் இனங்காண முடிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இவ்விடத்தில் திருப்திகரமான ஓர் அம்சத்தையும் கௌசிகனின் ஓவிய மாணவிகளை பற்றி சொல்லவேண்டும். அவர்கள் எல்லோரும் கௌசிகனின் ஓவியப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பினும் கூட, அவர்கள் எவரிடத்தும் கௌசிகனின் ஓவியப் பாணி(Style)யின் தாக்கம் காணப்ப்படவில்லை என்பதுதான்.இக்கருத்தினை கடந்த வருடங்களில் அந்த மாணவிகளை கொண்டு நடத்தப்பட்ட எல்லா கண்காட்சிகளை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இப்பார்வையின் அடிப்படையில் இம்முறையான, கண்காட்சியை பற்றி சொல்வதனால்,&lt;/span&gt;&lt;b&gt;.Mahishini&lt;/b&gt; யின் &lt;b&gt;” Peace Maker” &lt;/b&gt; &lt;b&gt;Oil Paint &lt;/b&gt;யில் சிறிது காணப்ப்பட்டது. அவர் கௌசிகனிடம்; ஒவியப் பயிற்சியில் ஆரம்ப நிலை மாணவியாக இருப்பதனால் அத்தாக்கம் தவிர்க்க முடியாத ஓன்று என புரிந்தது.அத்தோடு,&lt;b&gt;Metal Embosing  Glass Painting &lt;/b&gt; ஆகிய துறைகளில் கௌசிகனிடம் பயிற்சி பெறும் &lt;b&gt;V.Priyadharshini   Sudesh Bharara &lt;/b&gt; ஆகியோரின் &lt;b&gt;Metal Embosing  Paintings  Glass Paintings &lt;/b&gt;களிலும் கௌசிகனின் ஓவியப் பாணி யின் தாக்கம் தென்பட்டது. மேற்குறித்த இரு துறைகளிலும் அவர்கள் இருவரும் ஆரம்ப நிலையில் இருப்பதனால் அத்தாக்கமும் தவிர்க்க முடியாதது என்பது புரிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;மற்றபடி கணிசமான அளவான அவர்களது &lt;/span&gt;&lt;b&gt;Oil Paint  &lt;/b&gt;களில் அவரவர் தனித்துவம் வெளிப்பட்டது எனலாம்.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இந்த ஓவியர்களின் படைப்புக்களை பற்றி நான் முன் வைத்திருக்குப் மேற்குறித்த கருத்துக்கள் விமர்சனப்பூர்வர்மாக முன் வைக்கப்பட்டாலும், அவர்கள் எல்லோரும் (கௌசிகனையும் &lt;b&gt;Rajee Godwin &lt;/b&gt; தவிர்த்து ) ஆரம்ப நிலை ஓவியர்களாக இருப்பதால், நான் சுட்டி காட்டிய குறைகள் என்பது அவர்களது வளர்ச்சி கருதியொழிய, இத்துறை சார்ந்த அவர்களின் ஆர்வதை குறைக்கும்  நோக்கத்துடன் சொல்லப்பட்ட்வை அல்ல. இக்கருத்தினை கௌசிகனும்  மற்றும் அவரது மாணவிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;மேலும், கௌசிகன் போன்றோர் வழங்கும் பயிற்சி மூலம் ஓவிய உத்திகளை புரிந்துக் கொண்ட அவ்வுத்திகளை சரியாகவும்  சிறப்பாகவும் கையாளக்கூடிய திறன்கள் கொண்ட, அவரது ஓவிய மாணவிகளுக்கு தொடர்ந்து, ஓரு கலைப்படைப்பு கொண்டிருக்க வேண்டிய சமூகப் பிரக்ஞையை பற்றிய ஓர் அறிதலை வளர்த்துக் கொள்ளும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில், இலங்கை தமிழ்ச் சமூகச் சூழலுக்கு நல்ல பல ஓவியர்களை கௌசிகனின் பள்ளியின் வாயிலாக பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இம்முறையான கௌசிகன் ஏற்பாடு செய்திருந்த தனது மாணவிகளை ஓவியங்களை அடங்கிய கண்காட்சியானது பல விதங்களில் முக்கியத்தும் பெறுகிறது.ஓவிய உத்திகள் மற்றும் முறைமை வழியாக பல பரிசோதனை முயற்சிகள் கொள்ளப்பட்ட ஓரு கண்காட்சியாக திகழ்ந்தது எனலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;குறிப்பாக &lt;b&gt;Metal Embosing   &lt;/b&gt;மற்றும் &lt;b&gt;Glass Painting &lt;/b&gt; போன்ற துறைகள் வெறுமனே &lt;b&gt;Craft&lt;/b&gt; ஆக நோக்கப்பட்ட நிலையிலிருந்து அத்துறைகளை &lt;b&gt;Artistic&lt;/b&gt; நிலைக்கு அழைத்துச் செல்வதற்கான ஓரு எத்தனிப்பு. மேலும் இலங்கை தமிழ் சூழலுக்கு மட்டுமல்லாமல் ஓவியத்துறைக்கு &lt;b&gt;Aborigional  Painting &lt;/b&gt;  ஓவிய மரபை&lt;b&gt; Rajee Godwin  &lt;/b&gt;ஓவியங்கள் மூலம் அவ்வோவிய மரபை பற்றிய ஓரு விரிவான அறிதலுக்கு வித்திட்டது என்ற வகையிலும், இக்கண்காட்சி மிக முக்கியத்துவம் பெறுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இவ்வாறான &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#fff2cc;"&gt; இத்தகைய முயற்சிகளை பற்றிய தகவல் பரவாக அறிய செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு கலை இலக்கிய உலகுக்கும் ஓவிய விமர்சன தளத்திற்கும் அறியக் கிடைக்கும் பொழுதுதான், இன்றைய தமிழ் சமூகச் சூழலில் ஓவியத்துறை வளர்ச்சியில் கௌசிகன் மற்றும் அவரது ஓவிய மாணவிகளனதும் ஓவியத்துறை சார்ந்த பங்களிப்பு எத்தகையது என்பதை இன்னும் நாம் விரிவான தளத்தில் நின்று பேசக் கூடியதாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;(வீரகேசரி சனிக்கிழமையில் வெளிவரும் ''சங்கம ம்'' இரு வாரமாக இக்கட்டுரையை வெளியிட்டது. அவர்களுக்கு எனது நன்றியினை கூறி, அக்கட்டுரையை சற்று விரிவாக உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன்.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;                         &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-7106710025194653050?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/7106710025194653050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=7106710025194653050&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/7106710025194653050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/7106710025194653050'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2010/06/aborigional-painting.html' title='Aborigional  Painting  யை அறிமுகமாக்கிய  கௌசிகனின் மாணவிகளின் ஓவியக் கண்காட்சி'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Okxod47x334/TAtQPMb9aFI/AAAAAAAAAHM/JA8reei8Eu8/s72-c/MAHISHINI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-1102704938890457214</id><published>2010-04-07T02:53:00.000-07:00</published><updated>2010-04-07T02:59:52.457-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின் வழியாக</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Okxod47x334/S7xTpqdbhCI/AAAAAAAAAG0/2QOg40oP9gs/s1600-h/Image0219.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_Okxod47x334/S7xTpqdbhCI/AAAAAAAAAG0/2QOg40oP9gs/s200/Image0219.jpg" width="151" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இலங்கையின் கவிதை வளர்ச்சியினை பற்றி பேச முற்படும் நாம் பெரும்பாலாக இலங்கையில் தமிழில் எழுதப்படும் கவிதைகளின் வளர்ச்சியினை பற்றிய பிரஸ்தாபிப்புடன் நின்று விடுவது வழக்கமாகவுள்ளது. என் போன்றோர் உட்பட. அதே நேரத்தில், இலங்கையில் மூவினத்தினரும் (தமிழர், முஸ்லிம், சிங்களவர்) மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) படைக்கும் கவிதைகளைக் கொண்டுதான் இலங்கை கவிதை வளர்ச்சியினை நோக்குவதே சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(இச்சிந்தனை எனக்குள் எழ தூண்டுகோலாக அமைந்தவை இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புக்களாகும். ஒன்று சோ,பத்மநாதனின் ‘’தென்னிலங்கை கவிதை’’(2003) , அடுத்து, கெக்கிராவ ஸ_லைஹாவின் ‘’பட்டுப் ப+ச்சியின் பின்னுகைப் போலும்’’(2009). இவ்விரு தொகுப்புக்களிலும் கணிசமான முறையில் இலங்கையர்களால் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்; இடம் பெற்றுள்ளன.. இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படும் தமிழில் எழுதப்பாடாத அனைத்து கவிதைகளும் இவ்விருரது தொகுப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்ற வகையில் அவ்விருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பேசும் இலங்கையர்களான நாம், நமது எந்தவொரு துறை சார்ந்த வளர்ச்சியினையும், தமிழகத்;தில் அத்துறைகள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு; ஓப்பிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்த வழக்கத்தினூடாக, சில சமயங்களில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில துறைகள் அடைந்திருக்கும் வீழ்ச்சியினை கூட, வளர்ச்சி என மயங்கி, ஓப்பீட்டு, அத்துறைகளில் நாம், வளர்ச்சியினை அடையாது மாறாக வீழ்ச்சியினைதான் அடைந்திருக்கிறோம்.(உதாரணம்: தமிழ் நாடகத்துறை, தமிழ் சினிமாத்துறை)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதிஷ்;டவசமாக பிற துறையை போல் அல்லாது இலங்கை கலை இலக்கியத்துறையை பொறுத்தவரை, தமிழகத்தின் மாயைக்குள் (வளர்ச்சி என சொல்லப்பட்ட வீழ்ச்சிக்குள்) ஆட்படுதல் என்பது, காலனித்துவ காலத்தின் இறுதி காலத்திலும், பின் காலனிய காலகட்டத்தில் சிறிது காலமும் ஆட்பட்;டதொழிய, 50 கள் தொடக்கம் இலங்கை கலை இலக்கியம், இலங்கையின் தமிழ் கலை இலக்கியம் உட்பட, ஓரு தனித்துவமான வளர்ச்சி போக்கில் தம்மை வளர்த்துக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனித்துவத்துமானது, தமிழக கலை இலக்கிய வளர்ச்சியோடு, நமது கலை இலக்கிய வளர்ச்சியை ஓப்பீடும் சாத்தியத்தை இல்லாமல் செய்து விட்டது எனலாம். அதிலும், குறிப்பாக 70களில் ஏற்பட்ட சமூக அரசியல் நெருக்கடி நிலைகளும்;, மாற்றங்களும்;, 80களுக்கு பின் சமூக அரசியல் நிலைப்பாடுகளால் உருவாகிய போர்ச்சூழல், கலவர நிலை என்பன அச்சாத்தியத்தை முழுமையாக இல்லாமல் செய்து விட்டதற்கான முழுநிலை காரணியாக அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;போர்ச்சூழல், போர்களம், என்பன பற்றிய அனுபவம் என்பது தமிழக மக்கiளை பொறுத்த வரை (நான் இந்தியா முழுவதையும் குறிப்பிடவில்லை) பழந்தமிழ் கலை இலக்கியங்களில் தரிசித்தவையாகவும், மிஞ்சிப் போனால், இரு உலகப்போர்களை பற்றிய இலக்கியங்களை தமிழ் மொழிபெயர்ப்புகளில் படித்தவை வழியாகவோ, அல்லது அவ்விரு உலகப்போர்கள் சுதேசிய மட்டத்தில் ஏற்படுத்திய சமூக பொருளாதார நெருக்கடிகள்; வழியாகவோ, இன்னும் கொஞ்சம் மிஞ்சிப் போனால், அவ்விரு உலகப்போர்களில் பணியாற்றிய. எழுத்தாற்றல் மிக்க ஓரு சிலர் படைத்த இலக்கியப் படைப்புகள் வழியாகவோ அறிந்துக் கொண்டதோடு சரி. ஆனால் இலங்கையின் மூவினத்தினரை பொறுத்தவரை போர்ச்சூழல், போர்கள அனுபவம், இனத்து ரீதியான கலவர நிலை என்பது, அவர்தம் வாழ்வுநிலையின் மிக அருகேவும், அவர் தம் இருப்புக்களை அசைய வைத்தவையாகவும், அதிர வைத்தவையாகவும் அமைந்தவையாக இருந்ததன் காரணமாக, அத்தகைய சூழலில் இலங்கையர்களால் படைக்கப்பட்ட கலை இலக்கியங்கள் அவ்வனுபவங்களை பேசியதன் மூலம், ஓரு தனித்துவமான வளர்ச்சி கட்டத்தினை அடைந்தது.ம். அந்த வளர்ச்சி கட்டத்தில் இலங்கையின் கவிதையும் தமிழ்க்கவிதையும் உட்பட் பங்கேற்றது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சிந்தனைகளின் பின்ணணியில், போர்ச்சூழல் போர்கள அனுபவம், இனத்துவ ரீதியான கலவர நிலை, போன்ற நிலைகள் குறிப்பாக, பெண்ணின் உடல் வெளி மீது அத்தகைய சூழல்கள் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தின என்;பதை எடுத்துச் சொல்லும் மூவின பெண் கவிஞர்களால் மூம்மொழிகளிலும் எழுதப்;பட்ட கவிதைகள் கொண்டு, அக்கவிதைகள் எவ்வாறு இலங்கையின் பெண்ணிய எழுத்துகளாக அடையாளமாகுகின்றன என்பதை சில கவிதைகளை கொண்டு பேசுவதே இக்க்கட்டுரையின் நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணியத்தை பொறுத்தவரை இன்று உலக மட்டத்தில் பரவலான ஓர் இயக்கமாக வளர்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஓரு ஆயுதமான பெண்ணிய கலை இலக்கியம் என்பது கூட,இற்றை வரை இந்த உலகத்தை பற்றிய பார்வையானது, (பெண்களை பற்றியும் உட்பட) ஆணாதிக்க சொல்லாடல்களால்; விவரிக்கப்பட்ட போக்கினை மாற்றி, தமக்கான ஓரு மொழியாடலை கையாண்டதன் மூலம், பெண்ணிய எழுத்து என்றதொரு எழுத்து போக்கினை உருவாக்கியதோடு, அப்போக்கின் ஓர் அம்சமாக பெண்ணிய விமர்சன பார்வை உருவாகியதன் மூலம், அதுவரை காலம் ஆணாதிக்கப் பார்வையின் அடிப்படையில் படைக்கப்பட்ட கலை இலக்கிய் படைப்புக்களில் உள்ளொளிந்துக் கொண்டிருந்த ஆணாதிக்கத்தின் கூறுகளை பகிரங்ப்படுத்தியது. எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் ஓன்றை குறிப்பிட வேண்டும் இன்று பெண்ணிய எழுத்து இயக்கம், பெண்ணிய விமர்சனப் பார்வை என்பன வளர்ச்சி அடைந்த பின்னும், ஆணாதிக்கப் பார்வை கொண்ட படைப்புகளை இன்றும் சில பெண்களும் படைத்தவர்களாக இருப்பதையும், அவ்வாறான நிலையில் அப்பெண்கள் படைக்கும் அப்படைப்புக்கள் பெண் விடுதலையை பேசுவதாக சொல்லபட்டாலும், அப்படைப்புக்கiளை கட்டுடைக்க தேவையில்லை ஆழ்ந்த வாசிப்புக்கு உட்படுத்தினால் போதும், அப்படைப்புக்கள் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் வகையாக படைக்கபட்டிருக்கின்றன என்பது தெரியவரும். அத்தோடு ஆண்களால் பெண்ணிய கலை இலக்கியங்களை பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் கூட, அவர்கள் விதந்து கூறும் பெண்ணிய கலை படைப்புக்களை நோக்கும் நோக்கில் ஆணியப் பார்வையே மேலேந்து நிற்கிறது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்ச்சூழல், போர்;களச்சூழல், கலவரநிலை இவ்வாறான பல்நிலைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ, மிக மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகுவது பெண்ணினம்தான் என்பது உலகளாவிய ரீதியாக நாம் கண்டறிந்த உண்மை. அத்தகைய நிலைகள் நிலவும் இலங்கையின் பெண்ணினமும் அதற்கு விதிவிலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய சூழ்நிலைகள் வழியாக பெண்ணினம் அடையும் பாதிப்புகள் பல்வகையானது. அப்பாதிப்புகளில் முதன்மை வகிப்பது பாலியல் வன்முறையாகும். ஆத்தோடு, துணைகளை இழந்த நிலை, அகதி வாழ்வு இடப்பெயர்வு, புலப்பெயர்வு போன்ற நிலைகளில், ஆணாதிக்க சமூக அமைப்பில பாதுகாப்பு அற்ற சூழல், பெண்களாக இருப்பதானால் மட்டுமே, அந்நிலைகளில் எதிர்;கொள்ளும் பிரச்சினைகள் என அப்பாதிப்புக்கள் பல்வகை பட்டவையாக இருக்கின்றன. அதன் காரணமாய் அவ்வனுபவங்களை பேசுகின்ற கவிதைகள் அதிக அளவில் இலங்கை பெண் கவிஞர்களால் எழுதப்பட்டுள்ளன என்பதனால்,அப்படியும்; இத்தகைய சூழ்நிலைகளை பற்றி இலங்கை ஆண் கவிஞர்களால் கவிதைகள் படைக்கப்பட்டிருந்தாலும், அக்கவிதைகளை ஆழ்ந்துப் படித்தால் ஆணிய அனுபவங்களாக முன் வைக்கப்பட்டவையாகவே அமைந்துள்ளன. அத்தோடு அப்படைப்புகளில், இத்தகைய நிலைகளில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் என அறிந்திருந்தும்;, அப்பாதிப்புக்களை வெறுமனே செய்திகளாக மட்டுமே பதிவு செய்திருப்பதை பெண்ணிய விமர்சனப் பார்வையில் அப்படைப்புக்கள் படிக்கப்படும் பொழுது தெரியவரும் உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அத்தகைய சூழ்நிலைகளை பற்றி பேசும் இலங்கையின் பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட ஓரு சில கவிதைகளைப் பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழில் எழுதும் அனாரின் ‘’மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ எனும் கவிதை இப்படித் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;பழக்கப்பட்டிருந்தும்….’’&lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிதையின் இத்தொடக்கமே இதனை ஓரு பெண்ணியக் கவிதை ஆக்கி விடுகிறது. வெறுமனே பெண்ணின் உடல் சார்ந்த சொல்லாடலோடு அக்கவிதை ஆரம்பமாகிறது என்ற ஓரு காரணத்திற்காக மட்டுமே, அக்கவிதையை பெண்ணியக் கவிதையாக மாற்றி விடவில்லை. அதற்கு மேலாக, அக்கவிதை பெண்ணின் சுயமான அனுபவத்துடன் தொடங்குவது என்பதற்காகவே இக்கவிதை பெண்ணியக் கவிதையாகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரு பெண்ணின் இரத்தத்தை பற்றிய சுய அனுபவத்துடன் தொடங்கி, தன் இரத்த உறவு இரத்தம் சிந்தும் காட்சியுடன் நகர்ந்து(‘’குழந்தை விரல் அறுத்துக் கொண்டு அலறி வருகையில்’’) புறத்தே விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘’வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’கொல்லப்பட்ட குழந்தையின் உடலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டுகின்றது இரத்தம்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’களத்தில் இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’அதிகம் இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’சித்திரவதை முகாம்களின்&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’வன்மத்தின் இரத்த வாடை’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’வேட்டையின் இரத்த நெடி’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’வெறிபிடித்த் தெருக்களில் உறையும் அந்த&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம்’’&lt;br /&gt;&lt;br /&gt;‘’கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அந்த&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம்’’&lt;br /&gt;இவ்வாறான வரிகளின் வழியாக, புறத்தே காணப்படும் இரத்தக் காட்சிகளை விவரித்து, கொண்டு கவிதை நகர்கிறது.&lt;br /&gt;முதல் வாசிப்பில் இக்கவிதை இரத்தத்தை பற்றிய பெண் நிலை நின்று எழுதப்பட்ட கவிதையாக நமக்கு தெரிய வந்தாலும், இந்த இரத்தம் சிந்துதலுக்கான காரணத்தை ஓரு வாசக மனம் தேட முனையும் வேளை, அதற்கு அடிப்படை காரணமாக இருப்பது போர்ச்சூழலும், கலவர நிலையும்; தான் என கண்டறியும்; பொழுது இக்கவிதைப் பிரதியானது போரை பற்றி பேசும் ஓரு பிரதியாகவும் அடையாளமாகுகிறது.&lt;br /&gt;அந்த வகையில், அனாரின் இக்கவிதைப் பிரதியானது இலங்கை பெண் கவிஞர்களின்; போர்ச் சூழலில் வாழ்வு நிலை என்பதை பற்றி பேசும் கவிதைப்பிரதிகளில் மிகுந்த கவனத்தை பெறுகின்ற ஓரு பிரதியாக நமக்கு கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்க கிடைத்த இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதும் கமலா விஜேயரத்ன வின் மூன்று கவிதைகளை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. “ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்” (மொ-பெ கெகிறாவ ஸ_லைஹா)&lt;br /&gt;&lt;br /&gt;2. “அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….” (மொ-பெ- கெகிறாவ ஸ_லைஹா)&lt;br /&gt;&lt;br /&gt;3. “வெள்ளைச் சேலை” (மொ-பெ- சோ,பத்மநாதன்)&lt;br /&gt;மூன்று கவிதைப்பிரதிகளாக இருப்பினும், இக்கவிதைகளின் பாடுப் பொருளானது, அப்பிரதிகளை ஒற்றைப் பிரதியாக மாற்றி விடுகிறது. அக்கவிதைப்பிரதிகள், ஓரு சமூகத்தின் இளைஞர்களின் அகால மரணங்களை எதிர்கொண்டவர்களின் மூன்று தளப்பார்வைகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;ஆந்த வகையில் ஒரு படை வீரனாக பணியாற்றிய இளைஞனின் மனைவியின் அக வெளிப்பாடாகவும், (“ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்’’), அப்படை வீரனான இளைஞனின் மரண ஊர்வலத்தை காணக் கிடைத்த ஒரு பார்வையாளரின் பார்வையிலும் (“அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’),, அன்றைய இலங்கையில் நிலவிய கலவரச் சூழலில் கொல்லப்பட்ட் இளைஞர்களின் ஈமச்சடங்குகளில் கலந்துக் கொள்ளும் ஓரு பெண்ணின் பார்வையிலும்(“வெள்ளைச் சேலை”), என அம்முன்று கவிதைப் பிரதிகள் அமைந்திருக்கின்றன. இம்முன்று கவிதைப்பிரதிகளிலும் நான் அவதானித்த ஓர் அம்சத்தை இங்கு விஷேடமாக குறிப்பிட வேண்டும். பொதுவாக அக்காலகட்டங்களில் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலின், மற்றும் அன்று நிலவிய கலவர நிலையின் பொழுதும், எழுதப்பட்ட, பாடப்பட்ட படைப்புக்களில் வெளிப்பட்ட, “இன வெறுப்பு”, துளி அளவேனும் இக்கவிதைப்பிரதிகளில் வெளிப்படவில்லை என்பதுதான்.&lt;br /&gt;மேலும், மேற்குறிப்பிட்டது போல் அந்த இளைஞர்களின் அகால, அந்நியாமான மரணங்களிட்டு எழுதப்பட்ட, பாடபட்ட படைப்புக்களில் இன வெறுப்பு என்பது அவ்வாறான மரணங்களுக்கு காரணமாக குறித்த ஓர் இனத்தையே காரணமாக காட்டுவதாக வெளிப்பட்டன. ஆனால் கமலா விஜேயரத்ன வின் அந்த மூன்று கவிதைகளும் அத்தகைய மரணங்கள் பெண்நிலையில் நின்று, அக ரீதியாக ஏற்படுத்திய உணர்வுகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அதே வேளை முன்று கவிதைகளில் ஓன்றான ‘’வெள்ளைச்சேலை’’ எனும் கவிதையில் -&lt;br /&gt;&lt;br /&gt;“தம் வாழ்வை மறுத்த&lt;br /&gt;&lt;br /&gt;தம்மை ஏமாற்றிய&lt;br /&gt;&lt;br /&gt;வயதானவர்களை&lt;br /&gt;&lt;br /&gt;நெடுநாளவாழ்பவர்களை&lt;br /&gt;&lt;br /&gt;குற்றமஞ்சாட்டும் அவ்விளம் முகங்களை&lt;br /&gt;&lt;br /&gt;ஐவத்தகண் வாங்காது பார்க்கிறேன்.’’ எனும் வரிகள் மூலமும்,&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’ எனும் கவிதையில் பின்வரும் வரிகள் வழியாக, இந்த இளைஞர்கள் யாருக்காக மடிந்தார்கள் என்ற கேள்விக்கு பதிலாக,&lt;br /&gt;“அரசர்க்காகவும், அன்னைப+மிக்காகவும்’’&lt;br /&gt;என்ற வரிகளாக பதில் சொல்வது மூலமூம், மேலும் அக்கவிதையில் ஓரிடத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;“தேசம் வெறுமனே வந்து&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு இறுதி மரியாதை&lt;br /&gt;&lt;br /&gt;செய்து விட்டு போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உனதண்டை வீடு&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் வெற்றிகளைச் சொல்லி,&lt;br /&gt;&lt;br /&gt;கூக்குரலிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றி வர அமர்ந்து அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;“கொகா கோலா”குடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சிப்பெட்டியின் திரை,&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;.உன் பின் புற வீட்டிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;பெருத்த இசையோடு&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் ஓலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வெடி முழக்கம் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை வீட்டிலின்று ஏதோ நிச்சயதார்த்தமாம், வரவேற்போ&lt;br /&gt;&lt;br /&gt;‘இன்டர்கொன்டினென்டல் ஹோட்டலிலாம்’’&lt;br /&gt;எனும் வரிகள் மூலமும்,&lt;br /&gt;அந்த இளைஞர்களின் மரணங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை மிக நுண்ணியமான முறையில் அடையாளம் காட்டுகிறார்.&lt;br /&gt;ஓரு கலைப்படைப்பு பெண்ணியப் படைப்பாக உருவாகுவதிலலும், உணரப்படுவதிலும், சில முக்கிய அம்சங்கள் பங்கு வகிக்கின்றன. அதில் முக்கியமானது மொழியாகும். அவ்விலக்கியப் படைப்பில் செயற்படும் பெண் நிலை இருப்பு-அவ்விருப்பக்காக அப்பிரதியில் கையாளப்படும் சொல்லாடல்கள் மிக முக்கிய பங்கினை வகிப்பதையே பெண் மொழியாகி, அப்படைப்பு பிரதியை பெண்ணியப் படைப்பாக அடையாளப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் கமலா விஜேயரத்ன யின் அக்கவிதைகளில், அவர்; கையாண்டிருக்கும் பாடு பொருள்கள் பெண் சார்ந்து இருப்பதோடு, அதற்காக அவர் கையாண்டிருக்கும் மொழி, பெண் மொழியாக இருப்பதும், அக்கவிதைகளை பெண்ணியக் கவிதைகளாக மாhற்றுகின்றன. அதிலும் பெண்ணின் ‘உடல் வெளி’ யுடன் சார்ந்தவை என்பதால், அக்கவிதைகள் முழுமையாக பெண்ணியப் படைப்புகளாக இனம் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்’ எனும் கவிதையும், “வெள்ளைச் சேலை’’ எனும் கவிதையும் நேரடியாக பெண்களின்; குரல்களில் பேச, “அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’ எனும் கவிதை முதல் வாசிப்பில் பொதுவான ஓரு பார்யாளரின் குரலில் பேசுவதாக தெரிந்தாலும், அக்கவிதையின் கையாளப்பட்டிருக்கும் ‘’உனதனைனை’ ‘உன் தங்கை..’ என்ற சொல்லாடல்கள், அக்கவிதையும் பெண்ணின் குரலில்தான் பேசுகிறது என்பதை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கமலா விஜேயரத்ன சார்ந்த சமூக அமைப்பில் பெண் உடல் வெளியுடன்; சார்ந்த ஓரு சொல்லாடல் அல்லது உருவகம் அம்முன்று கவிதைப்பிரதிகளில் தொடர்ந்து கையாளப்படுவது பெண்ணின் இருப்பை அக்கவிதைகளில் உறுதிச் செய்கிறது. அச்சொல்லாடல் அல்லது உருவகமானது வெள்ளை நிறம் அல்லது வெள்ளைச் சேலை என்பதாகும். “வெள்ளைச் சேலை’’ எனும் கவிதையில் அந்த உருவகம் கவிதை முழுவதும் தொடர, “ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்” எனும் கவிதையில் வெள்ளைக்கொடி என்ற உருவகமாக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கமலா விஜேயரத்ன அந்த காலகட்டத்தில் போர்ச்சூழலும், கலவர நிலையியும்; தொடர்ந்து நிலவியக் கொண்டிருந்தவையாக இருந்தன என்பதை அக்கவிதைகளில் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சொல்லி இருக்கிறார். .‘’அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’ எனும் கவிதையின் தொடக்க வரிகளான “மழையில் நனைந்து கிழிந்து போன வெள்ளைக்கொடி” எனும் வரிகள். அடிக்கடி அக்கொடி உபயோகிக்க படுகிறது எனபதை சொல்வதன் மூலமும், “வெள்ளைச் சேலை” எனும் கவிதையை&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை, இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;அலுமாரித் தட்டில் சேலையை வைக்கமாட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கொடியில் தான் போடுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;எப்போ தேவைப்படுமென்று எனக்கே தெரியாது”&lt;br /&gt;எனும் வரிகளுடன் முடித்திருப்பதன் மூலமும், அவ்விஞர்களின்; மரணங்கள் நடக்கும் நிச்சயமற்ற தன்மையையும் தொடர்ச்சியையும் பதிவுச் செய்து, அன்றைய காலட்டத்தின்; போரின், கலவர நிலைமையின் நீட்சியினை நம் முன் கொண்டு வருகிறார்.&lt;br /&gt;இந்த வகையில் போரான வாழ்வை பற்றியும்,; கலவர நிலையை பற்றியும் இலங்கை பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளில் இம்மூன்று கவிதைப்பிரதிகள்; மிகுந்த கவனத்தை பெறக்கூடியதாக இருக்கின்றன&lt;br /&gt;இனி, தமிழில் இலங்கை பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட நான்கு கவிதைகளை எடுத்துக்காட்டுக்காக பார்ப்போம்.;&lt;br /&gt;அருட் கவிதா தேவநாகத்தின் “சில வருடங்களுக்கு முன்’&lt;br /&gt;&lt;br /&gt;ஆழியாளின் “மன்னம்பெரிகள்’’&lt;br /&gt;&lt;br /&gt;ரங்காவின் “உண்மையிலும் உண்மை’’&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயந்தி தளையசிங்கத்தின் “இனியும் நான் தனியாக இல்லை’’&lt;br /&gt;(இக்கவிதைகள நான்கும் தமிழகத்தில் வெளிவந்த அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது’’ எனும் ஈழப்பெண் கவிஞர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கபட்டவை.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு கவிதைகளிலும் போர் மற்றும் கலவர நிலை என்பன பெண்ணின் உடல் வெளி மீது புரியப்பட்ட வன்முறையையும், பெண்ணின் உடல் எதிர்கொண்ட நெருக்கடிகளையும்;, சொல்லும் கவிதைகளாகும்.&lt;br /&gt;அருட் கவிதா தேவநாகத்தின் “சில வருடங்களுக்கு முன்” எனும் கவிதையில் ஓரிடத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;“பருவடைந்து வீட்டினுள் இருந்த என்னை&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே கலைத்தனர்.’’&lt;br /&gt;எனத்; தொடங்கி இடையில்&lt;br /&gt;“குருதி தேய்ந்த&lt;br /&gt;&lt;br /&gt;என் தாயின் உடலையே&lt;br /&gt;&lt;br /&gt;கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;என் மனம் எரிக்கிறது.’’&lt;br /&gt;என நகரும் வரிகள் பெண்ணியக் கவிதைப் பிரதியாக நம்மால் அக்கவிதை வாசிக்கப்பட்டு, போரான வாழ்வில் பெண்ணின் உடல் வெளி சிதைக்கப்படும் அவலத்தை என்பதை சொல்லி செல்லுகிறது.&lt;br /&gt;பெண்;நிலையை பொறுத்தவரை பெண் என்பவள் எந்தவிதமான பேதங்களுமின்றி(மதம், நிறம், வர்க்கம், தேசம், இனம், உறவு-பந்தம் என இப்படியாக எல்லா வகையான அடையாளங்களையும் கடந்து அல்லது மறந்து, அவள் பெண்ணாக இருக்கிறாள் என்ற ஓரே ஓரு காரணத்திற்காக அவள் உடல் வெளி சிதைக்கபபடுகிறது என்பதை ஆழியாளின் “மன்னம்பெரிகள்’’எனும் கவிதை இப்படி பேசுகிறது.&lt;br /&gt;“காலப் பொழுதுகள் பலவற்றில்&lt;br /&gt;&lt;br /&gt;வீதி வேலி ஓரங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;நாற்சந்திச் சந்தைகளில்&lt;br /&gt;&lt;br /&gt;பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.’’&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தொடங்கி,&lt;br /&gt;“அம்மிருகம் துயின்று&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் பலவாகியிருக்கும்’’&lt;br /&gt;என பெண்ணின்; உடலை குதறும் அம்மிருகத்தை அறிமுகப்படுத்தி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அழகி மன்னம்பேரிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கோணேஸ்வரிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்த வன்மொழியாகத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;இது இருக்கும் என&lt;br /&gt;&lt;br /&gt;அவதியாய் எட்டிக் கடந்து போனேன்”&lt;br /&gt;&lt;br /&gt;எனச்சொல்லி,&lt;br /&gt;&lt;br /&gt;“அன்றைய அலைச்சலும்&lt;br /&gt;&lt;br /&gt;மனக்குமைச்சலும் கூடிய&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்தின் இடையில்-நானும்&lt;br /&gt;&lt;br /&gt;அவள்களுக்குப் புரிந்த&lt;br /&gt;&lt;br /&gt;அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;பாஷை புரிந்து கொண்டேன்.&lt;br /&gt;அருகே கணவன்&lt;br /&gt;&lt;br /&gt;மூச்ச ஆறிக்கிடக்கிறான்.’’&lt;br /&gt;என்றெலாம் பேசி முடியும் கவிதை, சகல பேதங்களை கடந்து, உறவு நிலைகளை கடந்து பெண் உடல் மீதான வன்முறையின் பாஷை பேசப்படும் விதத்தை கூறுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இதே விடயத்தை குடும்ப எனும் கட்டமைப்புக்குள், அது சொந்த அண்ணாக இருந்தாலும் என்ன அவன் ஆண் என்ற நிலை நின்று வெளிப்படுத்தும், மற்றும் எதிர் நிலையில் ஆணாதிக்கம் வளர்தெடுத்த ஓழுக்கங்களுக்கு அடிமைகளாகி விட்ட பெண்களாக இருப்பினும் என்ன அவர் தம் நடத்தையில் வெளிப்படும் கொடூரத்தை சொல்லுகிறது ரங்காவின் “உண்மையிலும் உண்மை’’ எனும் கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;“விரிந்து கிடந்த&lt;br /&gt;&lt;br /&gt;கூந்தலை முடித்து&lt;br /&gt;&lt;br /&gt;கலைந்து போன ஆடைகளை&lt;br /&gt;&lt;br /&gt;அணிவதற்காய் நானும்&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக எழுந்த போது&lt;br /&gt;&lt;br /&gt;‘இவள் அவனோட விரும்பித்தான்…’&lt;br /&gt;&lt;br /&gt;வார்தைகள் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;அறுத்து வதைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, அக்கா, அண்ணா அனைவருமே&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பிழையாக….&lt;br /&gt;&lt;br /&gt;‘தான் செத்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாட்டி அவனைச் சாக்காட்டியிருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுமில்லாமல் எங்கட மானத்தை…?’’&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தொடங்கும் ரங்காவின் “உண்மையிலும் உண்மை’’ மேலும் இப்படி பேசுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;“தொடந்தன பொறிகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்..? நான் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இராணுவக் கற்பழிப்புக்காய் கலங்கிடலாகாது’ என&lt;br /&gt;&lt;br /&gt;மேடையேறி முழங்கிய அண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களில் எழுதிய அக்கா,&lt;br /&gt;&lt;br /&gt;இன்று….எனது ஊரவன்&lt;br /&gt;&lt;br /&gt;அதே நிலையில்….&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் புரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அந்தியன் ஆத்திரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறையின் வடிவில் நடந்து கொண்டான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்…இவனோ…&lt;br /&gt;&lt;br /&gt;காமானாய்…கயவனாய்…&lt;br /&gt;&lt;br /&gt;இவனை என்ன செய்யலாம்?’’&lt;br /&gt;என நகரும் கவிதை புனிதம் என இவர்கள் போற்றும் பெண்ணின் தூய்மை என்பது ஓரு வன்முறையினால் சிதைப்பட்டுள்ளது என தெரிந்தும், அப்பெண்ணை வெறுக்கும் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது அக்கவிதை.&lt;br /&gt;ஆனால், அப்படியான நிலை அடைந்த பெண் தளரவில்லை என்பதை ஜெயந்தி தளையசிங்கத்தின் “இனியும் நான் தனியாக இல்லை’’ எனும் கவிதை பின்வருமாறு உணர்த்துகிறது.&lt;br /&gt;“அமைதி காக்க வந்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வின் அமைதியைக் கெடுத்தனரே&lt;br /&gt;&lt;br /&gt;புகுந்தனரே என் வீட்டினுள்&lt;br /&gt;&lt;br /&gt;பதறியது என் தேகம்&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ந்தனர் என் மீது&lt;br /&gt;&lt;br /&gt;பதம் பார்த்தனர் என் உடலை’’&lt;br /&gt;எனத் தொடங்கி,&lt;br /&gt;“குரங்கின் கையில் அகப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;மாலையாய் ஆனதோ என் உடல்&lt;br /&gt;&lt;br /&gt;உடல் முழுக்க நோ&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்திலும் பாரம்-ஆனாலும்&lt;br /&gt;&lt;br /&gt;என் இருப்பு உறுதியானது’’&lt;br /&gt;என பிரகடனப்படுத்தி, இத்தகைய கொடூர நிலைக்கு பின்னும் பெண்ணினத்தின் இருப்பு உறுதியானது எனச் சொல்லி, அத்தகைய கொடூரத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியினை பதிவு செய்கிறது.&lt;br /&gt;பெண்ணினத்தின் இத்தகைய நிலைகளை எடுத்துரைக்கும் அத்தகைய் பல கவிதைகள் இலங்கை தமிழ் பெண் கவிஞர்களால் 80களுக்கு அதிக அளவில் எழுதப்பட்டு, இதுவரை காலம் இலங்கை கலை இலக்கியப் பரப்பில் ‘சொல்லாத’ பல ‘சேதி’களை சொல்லி இருக்கின்றன. இத்தகைய கவிதைகள் இலங்கை தமிழ் பெண் கவிஞர்களின் முதல் தொகுப்பான “சொல்லாத சேதிகள்’’ எனும் தொகுப்பு முதல,; தமிழகத்தில் அ.மங்கையினால் தொகுப்பட்ட “பெயல் மணக்கும் பொழுது’’ வரையிலான பல தொகுப்புக்களில் இடம் பெற்றுயிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கவிதைகளுடன் இலங்கையில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதும் பெண் கவிஞர்களானAlfreda de Silva, Amirthanjali Sivapalan&amp;gt; &amp;nbsp;Anne Ranasinghe&amp;gt; Jean Arasanayagam&amp;gt; Kamala Wijerathne, &amp;nbsp;Prianthi Wikramasuriya, &amp;nbsp;Roshani Jayathilake, Geeta Premaratane, Parvathi Arasanayagam, Monica Ruwanpatirana, Maureen Seneviratne, Manel Abeyratne, Yasmine Gooneratne போன்ற நமக்கு அறிமுகமான, பெண் கவிஞர்களின் கவிதைகளுடன் இணைத்துப் பார்த்தால், ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்பம் எனும் கட்டமைப்புக்குள்ளும், ஆண்-பெண் உறவு நிலைகளிலும், பெண்களின் அக உணர்வுகளை வெளிப்படுவதிலும், நாம் இக்கட்டுரையில் பார்த்த பெண்ணின் உடல் வெளி மீதான வன்முறைiயை பேசுவதுமாக இப்படியாக பல விடயங்களில் பெண்ணிய நிலை நின்று பார்த்தால், அக்கவிதைகள் பேசியிருப்பதன் மூலம், இலங்கை பெண்ணியக் கவிதை வளர்ச்சியில் பங்காற்றி இருக்கின்றன எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கவிதைகளை கொண்ட நீண்டதொரு விரிவான ஆய்வினை மேற்கொள்ளும்; பொழுது, இலங்கை பெண்ணியக் கவிதைகளின் வளர்ச்சியினை இன்னும் நாம் ஆழமாக அறியக் கூடியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அத்தகைய ஆய்வின் மூலம், இலங்கை பெண்ணியக் கவிதையின் வளர்ச்சியானது, பின்காலனிய இலக்கிய (Post-colonial Literature) போக்கில,; பின் காலனிய பெண்ணிய எழுத்துக்களின்(Post-colonial Feminist Literature) வளர்ச்சியோடு; இணைத்துப் பார்க்க கூடியதாக இருக்கும் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(இலங்கை சட்டக்கல்லூரி வெளியிட்ட நீதிமுரசு(2009) மலரில் வெளிவந்த இக்கட்டுரை&amp;nbsp;&lt;a href="http://www.penniyam.com/2010/03/blog-post_03.html"&gt;பெண்ணியம் &lt;/a&gt;இணையத்தளத்தில் மறுபிரசுரமானது. )&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-1102704938890457214?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='' href='http://www.penniyam.com/2010/03/blog-post_03.html' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/1102704938890457214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=1102704938890457214&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/1102704938890457214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/1102704938890457214'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2010/04/blog-post_07.html' title='பெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின் வழியாக'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Okxod47x334/S7xTpqdbhCI/AAAAAAAAAG0/2QOg40oP9gs/s72-c/Image0219.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-5044418242074832468</id><published>2010-04-06T02:33:00.000-07:00</published><updated>2010-04-06T02:37:35.678-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீதர் பிச்சையப்பா'/><title type='text'>ஸ்ரீதர் பிச்சையப்பா-காலத்தால் வாழும் கலைஞன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Okxod47x334/S7rMbpqzLOI/AAAAAAAAAGo/t-LfAASqg8Y/s1600-h/sriblog.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/_Okxod47x334/S7rMbpqzLOI/AAAAAAAAAGo/t-LfAASqg8Y/s200/sriblog.jpg" width="140" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நண்பர் ஸ்ரீதர் பிச்சையப்பா!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மரணம்;  நண்பர் ஸ்ரீதரின் உடலை அழைத்துச் சென்று விட்ட தருணத்தில், அவரது ஞாபகங்களை மீட்டிப் பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அவரை நான் முதல் முதலாக 1979 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் சந்தித்தேன். ஆவரை எனக்கு எனக்கு அறிமுகப்படுத்தியது பொன் தமிழ்நேசன் மற்றும் ஈழகணேஷ் அடங்கிய நண்பர் குழாம்தான்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தெளிவான முகம்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;நெற்றியில் திருநீறால் வரையப்பட்ட மூன்று கோடுகள்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;திருநீறால் வரையப்பட்ட கோடுகள் என குறிப்பாக சொல்வதற்கு காரணம் அவ்வாறு நெற்றியில் திருநீறு பூசுவதிலும் கூட, அவனது ஓவிய உணர்வு பளிச்சிட்டது என்பதை எடுத்துக் காட்டத்தான்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இவ்வாறான ஓரு கோலத்தில் அவரது வீட்டு வாசலில் அவரை முதல் முதலாக சந்தித்த பொழுது, ஏலவே அவர் தனது தந்தையின் வழியில் வானொலி,  மற்றும் மேடை நாடகங்களில் தனது நடிப்பின் திறனைக் காட்டி கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அவருடன் பழக பழகத் தான் அவருக்குள் இருந்த பல்விதமான ஆற்றல்களை என்னால் இனங் கண்டு கொள்ள் கூடியதாக இருந்தது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அவரை பற்றிய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பது என்பது கூட. அவரும் நானும் அந்த காலகட்டத்தில் நாள் தவறாமல் சந்தித்த வேளை, எமக்குள் பரிமாறப்பட்ட கருத்துகளும் சரி. நடந்த நிகழ்வுகளும் சரி. கலை இலக்கியம்  சார்ந்தவையாகதான் இருந்தன என்பதுதான்; இங்கு விஷேடமாக குறிப்பிட வேண்டிய விடயமாகும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;என்னை பொறுத்த வரை ஸ்ரீதரின் ஆளுமை என்பது பல்வகை திறன் சார்நதது எனும் பொழுது, நடிப்பு, பாட்டு, கவிதை போன்ற துறைகளில் அவரது சமகாலத்தவர்களிலிருந்து வேறுபட்ட பாணியாக இருந்தது என்பது பலர் அறிந்த ஓன்று. ஆனால,  ஓவியத் திறனைப் பொறுத்த வரை அவரது   சமகாலத்தவர்களிடம் அவரது சமத்துறைகார்களிடம் காணப்பாடத ஓரு திறனாகவும் தனித்துவமாகவும் இருந்தது எனலாம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Okxod47x334/S7r_dAv9-dI/AAAAAAAAAGs/mgi3mY2K4Oo/s1600-h/sriblog2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_Okxod47x334/S7r_dAv9-dI/AAAAAAAAAGs/mgi3mY2K4Oo/s200/sriblog2.jpg" width="135" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அவரது ஓவியத்துறை வளர்ச்சி பற்றி சொல்வது என்றால், அவரக்கு நான் தமிழ் சிறு சஞ்சிகைச் சூழலின் வழியாக அறிமுகப்படுத்திய வந்த நவீன ஓவியர்களான ஆதிமூலம், பாஸ்கர்.  மருது மற்றும் இலங்கை ஓவியர்களான மாற்கு மாஸ்டர், ரமணி, கைலாசநாதன் மற்றும் மேலைத்தேய ஓவியர்களான Pablo Piccaso,Salvador Dali,Edvard Munch, Jackson Pollock போன்ற ஓவியர்களினது பரிச்சயம் என்பது என் வழியாக அவருக்கு கிடைத்த பின்னான காலகட்டத்தில் அவரது கோடோவியங்கள் மிகுந்த வீச்சான தனித்துவமான ஓரு வளர்ச்சியினை பகிரங்கமாக வெளிப்படுத்தின.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இத்தகைய ஓவியர்களின் பரிச்சயம் கிடைத்த பின்தான் அவர் தனித்துவமாக வரைய ஆரம்பித்தார் என்ற நோக்கில் இதனை நான் சொல்ல வரவில்லை. இங்கு கிறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால்; இந்த ஓவியர்களை அவர் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கு முன்னதாகவே, ஓவியப் பாணியில் சில சோதனை முயற்சிகளை அவர் செய்து வைத்திருந்தும். அவைகளை பகிரங்கப்படுத்துவதில் அவருக்கு இருந்த சங்கடத்தை,  நான் மேற் சொன்ன           ஓவியர்களின் படைப்புக்கள், அச்சங்கடத்தை; அவரது பரிசோதனை மிக்க ஓவியப் படைப்புக்களை பகிரங்கப்படுத்தவதற்கான தைரியத்தை அவருக்கு கொடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும்..ஸ்ரீதருக்கு இலங்கை ஓவியர்களில் ரமணி மீது; அளவு கடந்த ஈடுபாடு. இருந்தது. இதற்கு காரணம் ரமணியின் வித்தியாசமான கோடுகள்தான் காரணம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அவருடன் பழகிய காலகட்டத்தில் நான் அறிந்த மட்டில மரபார்ந்த ஓவிய முறைமை மீது அவருக்கு ஈடுபாடு இருப்பினும் கூட, யாருடைய உருவத்தையும் அந்த பாணியில் அவர் வரைந்ததாக எனக்கு நினைவில இல்லை., ஆனால், அவரது தனித்துவமான கோடுகளால் பிற்காலத்தில் முக்கியமான ஆளுமைகள் பலரை கோட்டோவியங்களாக அவர் வரைந்திருப்பது நான் அறிவேன்.  அந்த வரிசையில் அவரது தந்தையார் இறந்திருந்த காலகட்டத்தில, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அன்னை திரேசா அம்மையாரை தனது கோடுகளால் வரைந்திருந்தார். அந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில், அவர் வசித்து வந்த அதே தெருவில் அமைந்துள்ள ஓரு கோயிலில் அன்னை திரேசா அம்மையார் தங்கியிருப்பதை அறிந்து, அதிகாலை வேளையில், அவரை சந்திக்க ; காத்து நின்ற வரிசையில் நின்று ஸ்ரீதர் வரைந்த அன்னை அவர்களின் ஓவியத்தில்; அன்னையாரின் கையெழுத்தை நான் பெற்ற சம்பவம்; முடியாத ஓரு சம்பவம் எனலாம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Okxod47x334/S7r_tz6CA9I/AAAAAAAAAGw/VEw0nH4lFxE/s1600-h/sriblog3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="139" src="http://2.bp.blogspot.com/_Okxod47x334/S7r_tz6CA9I/AAAAAAAAAGw/VEw0nH4lFxE/s200/sriblog3.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;அவ்வாறாக பல ஆளுமைகளின் உருவங்களை(Portraits)&lt;span class="Apple-style-span"   style=" ;font-family:sans-serif;font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: 19px;font-size:13px;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;தன் தனித்துவக் கோடுகளால் வரைந்த அவர்,  பிற்காலத்தில் அதே கோடுகளை கொண்டு தன் உருவங்களை வரைந்த ஓவியங்களின் பாணி கவனத்துகுரியவையாக இருந்தது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இவ்வாறாக ஓவியத்துறையில் அவர் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரை சந்தித்த நாட்களில் எல்லாம் ஓவியத்தை பற்றிய பேச்சு அதிக அளவில் இருந்தது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஸ்ரீதரின் மற்ற துறைகளையிட்டு பேசாமல் குறிப்பாக பாடல், நடிப்பு என்பவற்றை பற்றி பேசாது அவரது ஓவியத்துறை பற்றி முதன்மையாகவும் அழுத்தியும் அவரது நினைவு மீட்டலில் நான் பேசுவதற்கு காரணம் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;மற்ற துறைகளான நடிப்பு பாடல் என்பவற்றை பொறுத்த வரை, அவரது ஆற்றலை நான் இனங் கண்டிருப்பினும,;  அத்துறைகளையிட்ட அவரது வளர்ச்சிக்கு ஏலவே பலர் அவருக்கு எனக்கு முன்னதாகவே உதவிக் கொண்டிருந்தமையும், அதே வேளை, அவரது ஓவிய ஆற்றலின் வீச்சை புரிந்துக் கொள்வதற்கான சூழல்; இல்லாதிருந்த நிலையில் அவரது ஓவியத்துறை வளர்ச்சியினை நான் கூர்ந்து கவனித்தவன் என்ற வகையில்தான் அவரது ஓவியத்துறை வளர்ச்சியை பற்றி அழுத்தி பேசுகிறேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt; என்னை பொறுத்த வரை அவரது ஓவியத்துறை சம்பந்தமான விடயத்தில் ஓயாத குறை ஓன்று இன்னும் இருந்துக் கொண்டே இருக்கிறது.  அது-பல தனிநபர் ஓவியக் கண்காட்சிகள் நடத்தும் அளவான ஓவியங்கள் அவர் வரைந்திருந்தும், அவையெலாம் பெரும் சாதனைகள் அல்ல என்ற நிலை நின்று, இயல்பாக அவர் கொண்டிருந்த தன்னடக்கத்தின் காரணமாக அவ்வாறான கண்காட்சிகளை நடத்துவதில் ஆர்வம் செலுத்தவில்லை என்பதுதான்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இவ்வாறான ஓவியக் கலைஞராக திகழ்ந்த ஸ்ரீதருக்கு ஐரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது அச்சந்தர்ப்பத்தை வேறு எந்தவோரு கலைஞனும் பயன்படுத்தாக வகையில் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஓவியத்துறையில் ஆழமான ஈடுபாடு காட்டிய ஸ்ரீதர் அவரது அந்த ஐரோப்பிய பயணத்தில் பிரான்சுக்கு சென்றயிருந்த வேளை, ,நான் மேலே குறிப்பிட்ட மேலைத்தேய நவீன ஓவியங்களின் குறிப்பாக Pablo Piccaso,Salvador Dali,Edvard Munch,Jackson Pollock  போன்ற உலக ஓவியர்களின் ஓவியங்களின் அசல் பிரதிகளை பார்த்து வந்தமை அவரை மிகவும் உற்சாகப் படுத்திய நிகழ்வாக திகழ்ந்தது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இலக்கியத்துறையைப் பொறுத்த வரை. அதை பற்றி தெரியாத வயதிலே தமிழ் முக்கிய ஓர் இலக்கிய ஆளுமையாக கணிக்கப்படும் ஜெயகாந்தனின் &lt;b&gt;உன்னைப் போல் ஓருவன்&lt;/b&gt; எனும் அவரது நாவல் இலங்கையில் மேடை நாடகமாக லடீஸ் வீரமணி என நினைக்கிறேன் அவரது இயக்கத்தில் மேடையேறிய பொழுது, அந்த நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று ஸ்ரீதர் நடித்திருந்தார். பிற்காலத்தில் அதே ஜெயகாந்தனின் படைப்புக்களை மாறி மாறி படித்து பல உரையாடல்களை நானும் அவரும் மேற் கொண்டிருக்கிறோம். ஏலவே தமிழ் சிறுசஞ்சிகை வழியாக எனக்கு அறிமுகமாகி இருந்த பாலகுமாரன். சுப்ரமணியம் ராஜூ மாலன் போன்றவர்களின் படைப்புக்களை பெரும் சஞ்சிகை அந்த காலகாட்டத்தில் மிடில் மெகசிங்களை வெளி யிடும்; முயற்சியில் இருந்த வேளை (திசைகள், எனும் சஞ்சிகை அவைகளில் ஓன்று) அச்சஞ்சிகைகளின் வழியாக பாலகுமாரனையும் சுப்ரமணியம் ராஜுவையும் மாலனையும் படித்து வியந்து என்னிடம் கருத்துகக்ளை பரிமாறிக் கொண்டதையும் இங்கு நினைவுக் கூர வேண்டி இருக்கிறது.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt; வைரமுத்து அவர்கள் இலக்கிய சஞ்சிகைளிலிருந்து பெரும் சஞ்சிகைகளில் தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தற்கொலை புரிந்த நடிகை ஷோபாவை பற்றி ஆனந்த விகடனில் எழுதிய கவிதையை ஸ்ரீயும் நானும் பல தடவை படித்து பலருக்கு அடையாளம் காட்டியதும் இங்கு நினைவுக் கூர வேண்டியவை. மேலும் மு.மேத்தா அக்னிப்புத்திரன், புவியரசு சிற்பி எனத் தொடங்கி  தருமு சிவராமு,  ஞானக்கூத்தன், கலாப்பிரியா இப்படியாக பல கவிஞர்களின் கவிதைப் படைப்புக்களை என் வழியாகவும் அவர் தானாக தேடிப் படித்தது மட்டுமல்லாமல் என்னோடு அவர்களது படைப்புக்களை பற்றி நீண்ட உரையாடல்களை நடத்தியது மறக்க முடியாத சம்பவங்கள்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;பின் அவரே கவிதைகளை எழுதி குவித்தாலும் கவிதைகளைப் பொறுத்த வரையும் பிரசுரக் களங்களுக்கு அனுப்பியது குறைவு. ஆனால, அவரது கவித்துவ ஆற்றல் என்பது அவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்களில் வெளிப்பட்டதை நான் அவதானிக்க தவறவில்லை. அன்றைய நாள் தொடக்கம் ஈழத்து மெல்லிசைப் பாடல்களின் பிரியனாக நான் இருந்த தனால். ஓரு காலத்தில் எனக்கும் மெல்லிசைப் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆசை மனதுள் இருந்தது. அந்த ஆசை நிறைவேறும் வகையிலான ஓரு சூழலுக்கு என்னை அழைத்துச் சென்றது ஸ்ரீதர்தான் என்பதை இங்கு நான் நன்றிவுடன் நினைத்துப் பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;;இப்படியாக ஸ்ரீதரின் ஆற்றல்களை நாம் இனங்கண்டு கொண்ட நினைவுகளை பகிர்ந்துக் கொண்டே போகலாம். ஓரு நூல் அளவுக்கு. அதே நேரத்தில் ஸ்ரீதரின் ஓட்டு மொத்தமான கலை இல்கிய வெளிப்பாடுகளை வைத்துக் கொண்டு ஓர் ஆய்வினை நடத்தினோமானால் அவ்வாய்வு கூட, ஓரு நீண்ட நூல் அளவில் இருக்கும். அதே வேளை, அந்த சந்தர்ப்பத்தில்தான் ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற கலைஞனின் படைப்புலகம் நமக்கு பல செய்திகளை தரக்கூடிய உலகமாக இயங்கி இருக்கிறது என தெரிய வரும்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;இத்தகைய சிறப்பான நினைவுகளுள்; சங்கமித்து இருக்கும் நண்பன் ஸ்ரீதரின் படைப்புக்கள் நூலுருவம் பெற வேண்டும் என்ற தேவையை எங்களதும் அவனதும் ஆசையானது நிறைவேறும் வகையில்,  அவரது ஓவியங்களுடன் கூடிய ஓரு கவிதைத் தொகுப்பை அவரது வடிவமைப்பில் அவரே தயார் செய்துக் கொண்டிருந்த வேளை. அப்பணி முழுமை அடையாத நிலையில் , அவர் எம்மை விட்டு பிரிந்துச் சென்றுவுள்ளார்..  அவர் கொண்டிருந்த நோக்கத்துடன் கூடிய, சந்தனைகளுடன் கூடிய முறையில், அத்தொகுப்பை  நம்மால் வெளிக் கொண்டு வர முடியாவிட்டாலும், அவர் இதுவரை தயார் செய்து வைத்திருந்த முறைமையுடனாவது அத் தொகுப்பு வெளிக் கொணரப்; படவேண்டும்.  அத்தோடு அவரது கோட்டோவியங்கள் கொண்ட ஓரு தனித்த தொகுப்பும் வெளிவரவேண்டும். அப்பொழுதான்;.ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற கலைஞனின் இழப்பு என்பது வெறுமனே சிறந்த ஓரு பாடகனின், அல்லது ஓரு சிறந்த கவிஞனின், அல்லது சிறந்த ஓரு நடிகனின் இழப்பு மட்டுமல்ல அதற்கு மேலாக, ஈழத்து தமிழ் சூழலில் தனது கோடோவியங்களால் வீச்சாய் வெளிப்பட்டு கொண்டிருந்த ஈழத்தின் சிறந்த ஓரு ஓவியனின் இழப்பாகவும். அவ்விழப்பு உணரப்படும். என்பது நிச்சயம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஸ்ரீதர் பிச்சையப்பா எனும் நண்பன்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;உடலால் நம்மை விட்டு&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;பிரிந்தாலும்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;கால உடலால்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;காலமெலாம் எம்முடன்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;வாழப் போகும் &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஓரு கலா இயக்கம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left; "&gt;( இலங்கையிலிருந்து வெளிவரும் &lt;span class="Apple-style-span"    style="font-weight: bold; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;color:#333333;"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style="font-weight: bold; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:medium;"&gt;'இருக்கிறம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"   style="font-weight: bold; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" ;font-size:medium;"&gt;' &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"    style="font-weight: bold; font-family:'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;font-size:13px;color:#333333;"&gt; &lt;/span&gt;சஞ்சிகையில் எழுதப்ப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-5044418242074832468?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/5044418242074832468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=5044418242074832468&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/5044418242074832468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/5044418242074832468'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2010/04/blog-post.html' title='ஸ்ரீதர் பிச்சையப்பா-காலத்தால் வாழும் கலைஞன்'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Okxod47x334/S7rMbpqzLOI/AAAAAAAAAGo/t-LfAASqg8Y/s72-c/sriblog.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-1644971934363943493</id><published>2008-04-18T02:17:00.000-07:00</published><updated>2010-04-07T02:55:32.083-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>ஈழத்துப் பெண்ணியக் கவிதைகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Okxod47x334/SAhoLUf0NDI/AAAAAAAAADo/AdJPCgzXh8I/s1600-h/ffd.jpg"&gt;&lt;img alt="" border="0" height="169" id="BLOGGER_PHOTO_ID_5190513114234500146" src="http://4.bp.blogspot.com/_Okxod47x334/SAhoLUf0NDI/AAAAAAAAADo/AdJPCgzXh8I/s200/ffd.jpg" style="cursor: hand; float: left; margin: 0px 10px 10px 0px;" width="125" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;தமிழகத்தைச் சேர்ந்த அ.மங்கை அவர்கள் தொகுத்த ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைத் தோகுபான &lt;strong&gt;&lt;span style="color: #000099;"&gt;''பெயல் மணக்கும் பொழுது''&lt;/span&gt; &lt;/strong&gt;எனும் நூலை பற்றி சமீபத்தில் வந்த மல்லிகை 43வது ஆண்டு மலரில் என்னால் கட்டுரை உங்கள் பார்வைக்கு.......&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family: 'Courier New';"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: 'Courier New';"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: 'Courier New';"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: #cc33cc; font-family: verdana;"&gt;&lt;strong&gt;''பெயல் மணக்கும் பொழுது"" ஈழ பெண் கவிஞர்களின்&lt;br /&gt;கவிதைத் தொகுப்பினை முன் வைத்து-&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5190513651105412162" src="http://1.bp.blogspot.com/_Okxod47x334/SAhoqkf0NEI/AAAAAAAAADw/Lcb-HpnvFyQ/s320/Peyal-Manakkum-Pozhudhu---K.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;(1)&lt;br /&gt;தமிழ் கலை இலக்கியப் பரப்பின் வளர்ச்சிக்கு தொடக்க காலம் முதல் நவீன யுகம் வரை பெண்கள் கணிசமான பங்கினை ஆற்றிச் சென்றுள்ளனர். இன்று வரை பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் 'பெண்ணிய எழுத்து" என்ற குறித்த அடையாளத்துடன் பெண்கள் தமிழ் கலை இலக்கிய சூழலில் படைக்க வந்ததும், அப்படைப்புக்களை பெண்ணிய நோக்குடன் பார்க்கும் முறைமை 20 நூற்றாண்டின் கடைசி சகாப்தத்தில் சாத்தியமாக்கியது. அவ்வாறான நோக்குடன் படைக்கப்பட்ட பெண்ணிய எழுத்துக்களில் வெளிப்பட்ட, கருத்துக்களையும் சேதிகளையும் எதிர் கொண்ட ஆணாதிக்க சக்திகள், அப்பெண்கள் படைப்புக்களை பற்றியும் அப்படைப்புகளை படைத்த பெண்களைப் பற்றியும் மிக மோசமாக விமர்சித்ததன் மூலம், தம் வக்கிர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெண்ணின் நடையையும், உடையையும், தொடையையும், இடையையும் வர்ணித்து ஆக்கிய பாடல்களையும் கவிதைகளையும் எழுதிய ஆண் கவிஞர்களின் படைப்புக்களையிட்டு எந்தவொரு எதிர்வினையும் காட்டாது மாறாக அக்கவிஞர்களுக்கு கவிமகாராஜாக்கள் என்றெல்லாம் பட்டங்களை வழங்கி, பொன்னாடை போர்த்தி பூமாலை சூட்டி கௌரவம் செய்து ஆணாத்திக்க சக்திகள் தம் வக்கிரங்களை நிலை நாட்டிக் கொண்டன.&lt;br /&gt;ஆனால், தம் உடல் குறித்த படைப்புக்களை,பெண்கள் படைத்ததுடன், அப்படைப்புக்களில் அவர்கள் கையாண்ட உடல் சார்ந்த சொல்லாடல்களையும் எதிர் கொண்ட ஆணாதிக்க சக்திகள், அப்படைப்புக்களை ஆபாச இலக்கியம் என பிரசாரம் செய்தன.&lt;br /&gt;இத்தகைய சூழலின் மத்தியிலும் பெண்ணிய எழுத்து என்பது தனித்த ஒர் இயக்கமாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது.&lt;br /&gt;(2)&lt;br /&gt;பெண்ணிய எழுத்து இயக்கத்தின் இந்த ஸ்திரமான வளர்ச்சிக்கு தமிழகத்து பெண் படைப்பாளிகளால் படைக்கப்பட்ட படைப்புக்கள் (குறிப்பாக கவிதைகள்) மிகவும் துணை புரிந்தன எனலாம். இவர்களின் அக்கவிதைகள் ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் பெண்ணின் உடல், கண்காணிக்கப்படும் விதத்திற்கும், அது பயன் படுத்தப்பட்ட முறைமைக்கும், அச்சமூக கட்டமைப்பின் ஒரு கூறான குடும்பம் எனும் கட்டமைப்பில் பெண் எனும் ஜீவன் நோக்கப்பட்ட விதத்திற்கும் எதிரான குரல்களாக அப்பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் அமைந்தன. அதே வேளை, வெறுமனே தமிழ் பெண் எனும் அடையாளத்தை கடந்தும் &lt;strong&gt;தலித்&lt;/strong&gt;, &lt;strong&gt;முஸ்லிம்&lt;/strong&gt; போன்ற சமூக வகுப்பினரின் பெண்களுக்கான பிரச்சினைகள் வேறுபட்டவை. தனித்துவமானவை என்ற கருத்தும் வலு பெற்றது. அதன் காரணமாக அத்தகைய சமூக வகுப்பினரில் தோன்றிய பெண் படைப்பளிகளின் படைப்புக்கள் வெளிப்படுத்திய சேதிகளும், பிரச்சினைகளும் வேறுபட்டு வெளிப்பட்டன. இந்த போக்கு பெண்ணிய எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இத்தகைய ஓரு சூழலில்தான் இலங்கையிலிருந்து பெண் படைப்பாளிகளின் கவிதைகள் அடங்கிய முதல் தொகுதியாக &lt;span style="color: #666600;"&gt;&lt;strong&gt;''சொல்லாத சேதிகள்''&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;வெளிவந்தது&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;. &lt;/span&gt;சொல்லாத சேதிகள் &lt;strong&gt;(இவ்விடத்தில் இத்தகைய ஒரு தொகுப்பு வெளிவரக் காரணமாக அமைந்த சித்திர லேகா மௌனகுரு அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.)&lt;/strong&gt;தொகுப்பு வரும் வரை ஈழத்து தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகள் தமிழக பெண் கவிஞர்கள்  கவிதைகள்  பார்க்கப்பட்ட பெண்ணிய விமர்சன நோக்கிலேயே பார்க்கபட்டுக் கொண்டிருந்தன.&lt;br /&gt;ஆனால், சொல்லாத சேதிகள் மற்றும் அதற்கு பின்னால் வெளிவந்த ஈழத்து பெண் கவிஞர்களின் தொகுப்புக்கள் மூலம்-,(இலங்கையிலிருந்து வெளிவந்த 'உயிர்வெளி" எனும் தொகுப்பும் தமிழ் பெண்ணிய கவிதைகளின் இன்னொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டியது. காதல் உணர்வுக்கு ஆட்பட்ட பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் பெண்களின் குரல்களாக இத்தொகுப்பில் பதிவாகி இருந்தன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் கொண்டிருந்த போக்கினை பற்றிய விரிவான ஓரு முன்னுரை சித்தரலேகா மௌனகுரு அவர்களால் எழுதப்பட்டுள்ளது.)&lt;br /&gt;ஈழத்து பெண் கவிஞர்களின் படைப்புக்கள் சொல்லும் சேதிகளும், முன்வைப்புக்களும், தமிழக பெண் படைப்பாளிகளின் படைப்புக்களிலிருந்து வேறுபட்டவை என்பதை விட,மேலதிகமான பல பண்புகளைக் கொண்டவை என்பதை தமிழக, ஈழத்து பெண்ணிய எழுத்து இயக்க ஆர்வலர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இதற்கு காரணம், தமிழக பெண் படைப்பாளிகள் சந்தித்திருக்காத பல்வேறான புதிய அனுபவங்களை ஈழத்து பெண் படைப்பாளிகள் சந்தித்து கொண்டிருந்தமைதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போர்க்கால சூழல்&lt;/strong&gt;, &lt;strong&gt;போரக்கள&lt;/strong&gt; சூழல் என இவ்விரு சூழல்களினூடாக வெளிப்பட்ட ஈழத்து பெண்கள் மீதான இராணுவ ரிதீயான வன்முறை, போராட வேண்டிய தேவை, புலம்பெயர்ப்பு, இடப்பெயர்வு, போன்றவைகளின் மத்தியில், ஆணாதிக்க சக்திகளால் மதம், பண்பாடு, கலாசாரம், குடும்பம், ஒழுக்கம், சாதியம், இயக்கம் என்பன போன்றவற்றின் பேரால் பெண் என்பவள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை, செலுத்தப்பட்ட அதிகாரம், மறுதலிக்கப்பட்ட இருப்பும், அடையாளமும் போன்ற &lt;strong&gt;மரணத்தையும் வாழ்வையும் ரொம்பவும் அருகே வைத்திருந்த நிகழ்வுகளின் மத்தியில்&lt;/strong&gt;, எழுத வந்த ஈழத்து பெண் படைப்பாளிகள் கவிதை கள் பெண்ணிய எழுத்து இயக்கத்தில் இதுவரை ''சொல்லாத சேதி""களாக இருந்தமையால் அப்படைப்புக்கள் கவனத்தை பெற்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வாறான தனித்துவப் போக்குகளின் காரணமாக தமிழக பெண்ணிய இயக்க ஆர்வலரின் கவனத்தை ஈழத்து பெண் கவிதைப் படைப் பாளிகளின் கவிதைகள் அதிக அளவில் ஈர்த்த பொழுது தமிழகத்திலிருந்தும் ஈழத்து பெண் கவிஞர் களின் தனித்தொகுப்புக்களும், தமிழக பெண்ணிய இயக்க ஆர்வலர்களின் முயற்சியினால் பல தொகுப்பு நூற்களும் வெளி வரத்தொடங்கின. அவ்வாறாக வெளிவந்த தொகுப்புகளில் ஒன்றாக &lt;strong&gt;அ.மங்கை தொகுத்து 2007 ஆம் ஆண்டு மே மாதம் 'மாற்று" வெளியீடாக வெளி வந்திருக்கும் 'பெயல் மணக்கும் பொழுது" எனும் தொகுப்பாகும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;(3)&lt;br /&gt;அ.மங்கை அவர்கள் தொகுத்திருக்கும் இத்தொகுப்பில் ஈழத்து பெண் கவிஞர்களின் படைப்புக்களை பற்றி பேசுவதற்கு முன்னதாக, அத்தொகுப்பு தொகுக்கப்பட்டிருக்கும் முறையை பற்றியும், அதனையொட்டிய சில விடயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;முதலில் இத்தொகுப்பின் தலைப்பையிட்டு பேச வேண்டும். இத்தொகுப்பை என் கையில் கண்ட சிலர் &lt;strong&gt;'பெயல் மணக்கும் பொழுது"&lt;/strong&gt; எனும் இத்தொகுப் பின் தலைப்பிலுள்ள &lt;strong&gt;'பெயல்"&lt;/strong&gt; என்றால் என்ன? என கேட்டார்கள். நானும் அச்சொல்லை பற்றி அறிந்து கொண்டதனால் விளக்கம் சொன்னேன். அவர்களை பொறுத்த வரை அவ்விளக்கம் வெறுமனே ஒரு வார்த்தைக்கான விளக்கத்துடன் முடிந்து விட்டது. ஆனால், மங்கை அவர்கள் அச்சொல்லை யிட்டு சொல்லியிருக்கும் வார்த்தைகள் மூலம் அச்சொல்லுக்கான விளக்கத்துடன், அத்தொகுப்பி லுள்ள கவிதைகளின் தன்மையை மிக சரியாக இனங்காட்டியிருக்கிறார். அவரது அக்கூற்றின் சில வரிகள் தமிழ் பெண்ணிய எழுத்துக்கும் மிகப் பொருத்தமான வரிகளாக அமைந்துள்ளன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மங்கை அவர்கள் தன் தொகுப்புரையில்-&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: #666600;"&gt;'பெயல் மணக்கும் பொழுது" என்ற தலைப்பின் பின்புலத்தைச் சொல்லவேண்டிய அவசியம். மஹாஸ்வதாதேவியின் குருN~த்திரத்திற்குப் பின் என்ற சிறுகதையில் யுத்தத்தில் மாளும் காலாட்படையினரின் இளம் மனைவியர் ஐவர். இளம் விதவையும் கர்ப்பிணியுமான உத்தரையின் தோழி களாக அரண்மனையில் வசிக்கின்றனர். அரண் மனைவாசிகளான பெண்களுக்கு மத்தியில் இந்த ஐவரும் புதியதொரு சக்தியோடு உலவுகின்றனர். ஓரு நாள், முதல் மழையின் வாசம் எழுகி;றது மண் ஆறுகிறது. இந்த ஐவரும் தமது நாடு செல்ல ஆயத்தமாகின்றனர். விவசாயம் தொடங்கும் பருவம். குவியல் குவியலாகச் சடலங்களை எரித்த சூடு&lt;br /&gt;கால்களைத் தீய்த்ததால், குருஸேத்திர மண்ணில் நடக்க முடியாது. அரண்மனையில் தங்கிவிட்டதைச் கூறுகின்றனர். இப்போது- முதல் மழையில் மண் ஆறுகிறது. பயிர் தழைக்க வேண்டும். இதுவே பெயல் மணக்கும் பொழுது தொகுப்பின் ஆதார சுருதி.ஈரக் கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணில் இருந்து கசிவுகளை உடலிலும் மனத்தி லும் சொல்லிலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் இது. சளியும் மூத்திரமும் சீழும் உதிரமும் பாலும் கண்ணீரும் ஒழுகும்; வழியும், மடைகடந்து பாயும் போது அதன் மணமும் நாற்றமும்(!) வீச்ச மடிக்கலாம்.ஆனால் அது உயிர்ப்பின் அடை யாளம்."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: #666600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #666600;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தொகுப்பாளர் என்ற முறையில் மங்கை அவர்கள், இத்தொகுப்பை தொகுப்பதில் பெரும் சிரமத்தை மேற் கொண்டிருக்கிறார் என்பதை அவரது தொகுப்புரை வாசகங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அத்தகைய சிரமங்களில் ஒன்றாக ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், கவிதைத் தொகுப்புகளையும் தேடுவதில் அவர் பாரிய சிரமத்தை கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;(அந்த வகையில் தமிழகத்தில் டிசம்பர் 2004 இல்; மாங்குயில் பதிப்பக வெளியீடாக வெளிவந்த இலங்கை பெண் படைப்பாளியான &lt;strong&gt;கெக்கிராவ ஸஹானாவின் 'இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்"&lt;/strong&gt; எனும் தொகுதியினை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாறாக அவரது கவனத்திலிருந்து தப்பிய அல்லது அவருக்கு கிடைக்காத தொகுதிகள் இன்னும் இருக்கலாம். அவை பற்றிய தகவல்களை கூறுவது மூலம், எதிர்காலத்தில் மங்கை அவர்கள் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்தல் பணிக்கு உதவியாக இருக்கும் என்ற முறையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அடுத்து அவர் சந்தித்த இன்னொரு பாரிய பிரச்சினைதான் ஈழத்தில் சில ஆண் கவிஞர்கள் பெண்களின் பெயரில் எழுதி இருந்தமைதான்.. அத்தகைய கவிதைகளை இனங்காணுவதில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு ஈழத்து நண்பர்கள் சிலர் உதவியதாக தொகுப்புரையில் கூறுகிறார். &lt;strong&gt;ஆனால், அந்த நண்பர்களின் உதவியையும் மீறியும், 'நாச்சியாதீவு பர்வீன்" எனும் ஈழத்து ஆண் கவிஞரின் கவிதை அத்தொகுப்பில் இடம் பெற்று விட்டது.&lt;/strong&gt; இந்த தவறுக்கு காரணம் அவருக்கு உதவிய ஈழ நண்பர்களுக்கு ஈழத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆண்களுக்கும் பர்வீன் என்ற பெயர் வைப்பது உண்டு எனும் தகவல் தெரியாமல் இருந்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மேலும் இத்தொகுப்பில் ஈழத்து வடக்கு கிழக்கு பிரதேசத்தை தவிர்த்த பிரதேசங்களிலிருந்து எழுதும் பெண் கவிஞர்கள் கவிதைகளையிட்ட பங்களிப்பு நம்மால் காணமுடியவில்லை. குறிப்பாக மலையக பிரதேசத்தைச் சார்ந்த பெண் கவிஞர்களின் கவிதைகளையும் மங்கை அவர்களின் கவனத்திற்கு அத்தொகுப்புக்கு உதவிய ஈழத்து நண்பர்கள் கொண்டு வந்திருக்கலாம். அவ்வாறான பணிக்கு மங்கை அவர்கள் இத்தொகுப்பு வெளி வருவதற்கு முன்னதாக &lt;strong&gt;மார்ச்-2000 இல் அந்தனி ஜீவா அவர்கள் தொகுத்த 'குறிஞ்சி குயில்கள" எனும் தொகுப்பு அந்த நண்பர்களின் கவனத்திற்கு வரா மல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது&lt;/strong&gt;. (அல்லது அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள மலையக பெண்களின் கவிதைகளில் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் இருக்கவில்லை என்று கருதினார் களோ என்னவோ?)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதே போல் மங்கை அவர்களின் இத்தொகுப்பு வெளிவருவதற்கு முன்னதான காலகட்டத்தில் ஈழத்து தேசியப் பத்திரிகைகளிலும் , மல்லிகை, ஞானம், தாயகம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்த, தனித் தொகுப்புகளை வெளியிடாத பெண் கவிஞர்களின் கவிதைகளை இன்னும் பரவலாக மங்கை அவர்களின் கவனத்திற்கு அந்த நண்பர்கள் கொண்டு வந்திருக்கலாம்.&lt;br /&gt;மல்லிகை, (மங்கை அவர்களுக்கு கிடைக்காத தொகுதிகளில் ஒன்றான &lt;strong&gt;பாலரஞ்சனி சர்மா வின் 'மனசின் பிடிக்குள்" எனும் தொகுப்பு மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த தொகுப்பு என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.)&lt;/strong&gt; ஞானம், தாயகம் போன்ற சஞ்சிகைகள் அவரது பார்வைக்கு வந்திருந்தாலும் அது போதாது என்றே சொல்ல வேண்டும்)அவ்வாறாகக் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால், இத்தொகுப்பில் நாச்சியாதீவு பர்வீன் எனும் ஆண் கவிஞரின் கவிதை இடம் பெற்ற தவறை தடுத்திருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும், இன்னும் பல பெண் கவிஞர்களின் கவிதைகள் குறிப்பாக வட-கிழக்கு தவிர்ந்த பிரதேசத்தைச் சார்ந்த பெண் கவிஞர்களின் கவிதைகள்(சந்திரகாந்தா முருகானந்தன், பிரமிளா செல்வராஜா போன்ற இன்னும் பல பெண் கவிஞர்களின் கவிதைகள்) மங்கை அவர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மங்கை இத்தொகுப்பின் பணியின் பொழுது நாம் மேற் குறிப்பிட்ட விடுபட்டவைகள் சுட்டி காட்டு வது என்பது இத்தகைய ஓரு பாரிய தொகுப்பை மங்கை அவர்கள் செலுத்திய உழைப்பில் குறை காணுவது அல்ல நம் நோக்கம். அவரே தனது தொகுப்புரையில்-&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'இத்தொகுப்பைப் பற்றி நினைக்கும் போது எனக்கு சில அச்சங்கள் ஏற்படுகின்றன.இதில் வந்துவிடக் கூடிய தவறுகள் எனது தூக்கத்தை குலைக்கின்றன. தயவு செய்து தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றைச் சரி செய்வதற் கான வாய்ப்புக்கள் நிச்சயம் உண்டு என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்."&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div&gt;என கூறுவது தொகுப்பாளர் என்ற முறையிலான அவரது நேர்மையை எடுத்துக் காட்டுகிறது என்பதையும் இங்கு பதிவு செய்யவேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மேற்குறித்த விடுபட்டவைகளுக்கு அப்பாலும், மிகுந்த சிரத்தையுடனும், சிரமத்துடனும் மங்கை அவர்களால் தொகுத்தப்பட்ட &lt;strong&gt;'பெயல் மணக்கும் பொழுது"&lt;/strong&gt; எனும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை கொண்டு பார்குமிடத்து கவனத்திற் குரிய ஒரு தொகுப்பு என்பது மறுப்பதற்கில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;(4)&lt;br /&gt;இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 124 கவிதைகளும் (125 தான் ஒரு கவிதை ஆண் கவிஞரின் என்பதனால் 124) பெண்களால் எழுதப்பட்ட படைப்புக்கள் எனும் நம்பிக்கையுடன் ஒரு சேரப்பயின்ற பொழுது மொத்த கவிதைகளையும் இரு பெரும் பிரிவுகளாக பிரித்து விடலாம் போல் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1. பெண்ணிய அடையாளம் இல்லாமல் எழுதப்பட்ட கவிதைகள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;2. பெண்ணிய அடையாளத்தை தக்க வைத்து எழுதிய படைப்புக்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் பெண்ணிய அடையாளத்தை தக்க வைத்தல் என்பது மொழியை அடிப்படையாக கொண்டு பெண்களால் படைக்கப்படும் இலக்கியப் பிரதிகளில் பெண் மொழி, மற்றும் கையாளும் மொழியின் அரசியல் என்பனவற்றோடு இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது..&lt;br /&gt;அந்த வகையில், காலம் காலமாக தமிழ் மொழியில் கட்டமைக்கபட்டிருக்கும் ஆணிய சொல்லாடல்களையும் இத்தொகுப்பிலுள்ள ஒருசில பெண் படைப்பாளிகளும் பயன்படுத்தி இருக்கிறார்கள். உதாரணமாக 'மனிதன்", 'புதல்வர்கள்", 'இளைஞர்கள்" ( இச்சொற்களை மொழியியல் ரிதீயாக நின்று தமிழ் மொழி இலக்கணத்தை கொண்டு ஆண்பால், பெண்பால், பொது பால், பொதுபெயர் என்றெல்லாம் நோக்கும் மரபு நம் மத்தியில் இருப்பினும் கூட,) இச்சொற்களில் நடைமுறையிலும், யதார்த்தத்திலும், வெளிகொணரப்படும் ஆணிய அடையாளத்தை மறுக்கும் வகையில் மனுஷி, புதல்விகள் போன்ற சொற்களை கையாளுவதில் அவ்வளவு அக்கறை கொள்ள வில்லை போல் தெரிகிறது. இந்த இடத்தில்தான் பெண் மொழியிட்ட பிரக்ஞை பெண் படைப் பாளிகளுக்கு இருக்க வேண்டும் என பெண்ணிய சிந்தனையாளர்களால் வலியுறுத்துப்படுவதை நாம் நினைவு கொள்ள வேண்டி இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இத்தகைய கவிதைகள் இன்னொரு ஆபத்தை யும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதாவது பேச வந்த பிரச்சினை பெண்ணிய பிரச்சினையாக இருந்தும் அக்கவிதைகள் எழுதப்பட்ட சொல்லாடல்களின் காரணமாக அக்கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்களின் பெயரை எடுத்து விட்டால், அக்கவிதை எழுதியவர்களின் பால் அடையாளத்தை இனங்காண முடியாத அல்லது ஆண் ஒருவர் எழுதிய கவிதைகளாக மிஞ்சி விடும் ஆபத்தும் இருக்கிறது.(உதாரணத்திற்கு. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆதிராவின் தலைப்பில்லா கவிதையினை (பக்கம் 35) சொல்லலாம். இப்படி சொல்வதற்கு அக்கவிதை யில் இடம் பெற்றுள்ள 'நான் மனிதனாய் மிருகமாய் கடவுளாய் (?)" எனும் வரிகள் ஏதுவாகின்றன.)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமான சமூகத்திற்காய் பொதுவான நிலை நின்று ஒரு படைப்பாளி என்ற முறையில் குரல் கொடுக்கும் பெண் படைப்பாளிகளின் கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. அக்கவிதைகளில் பெண்ணிய அடையாளம் திறந்த முறையில் இல்லாவிடினும் அக்கவிதைகள் பேசும் பிரச்சினைகளின் காரணமாகவும் ஆண்களுக்கு சமனாக இப்பிரச்சினைகளை பற்றி பெண்களாலும் எழுத முடியும் என்பதை எடுத்துகாட்டி நிற்பதனாலும் நம் கவனத்தை இத்தகைய கவிதைகள் பெறுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அத்தோடு பெண்ணிய அடையாளத்தை தக்க வைத்து எழுதப்பட்டுள்ள கவிதைகள் என பார்த்தோமானால் அதில் சில கவிதைகள் தாய் களின் குரல்களாக பதிவாக, அத்தாய்மார்கள் தம் 'புதல்வர்களுக்காய்" அழுகின்ற அளவுக்கு தம் 'புதல்விகளுக்காய்" அழவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த நிலை நின்று பார்க்குமிடத்து அந்த சில கவிதைகளை எழுதியிருக்கும் பெண் கவிஞர்கள் இன்னும் ஆணில் தங்கியிருத்தல், ஆணை முதன்மைப் படுத்தல் என்ற உணர்வுகளிலிருந்து பிரக்ஞை பூர்வமாக விடுபடவில்லை என எண்ணத் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த குரல்களை கடந்து பாரத்தோமானால், போர் காலத்தில் 'பெண்" எனும் ஜீவி எதிர் கொள் ளும் இருப்பையிட்ட நெருக்கடிகள், பெண்ணாய் இருப்பதன் காரணமாக சுயமான இருப்பினூடாக அவள் ஆட்படுகின்ற உணர்வுகள், போர் களத்தில் நின்று போராடும் பெண்களின் பிரகடனங்கள், அதே போர் களத்தில் தன்னுடன் போராடும் தோழிகளுடனான உரையாடல்கள், போர் களத்திற்கு அனுப்பப்பட்ட,- போன, மகளையும் மகனையும் எண்ணி கலங்கும், தைரியமூட்டும்,அல்லது போர் களத்திற்கு போன மகள் தாய்க்கு தைரியமூட்டும் என்ற வகைகளிலான குரல்கள், ஒரே இயக்கத்தில் இருந்தும் தான் பெண்ணாக இருப்பதனால் நிராகரிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்களின் குரல்கள்,;சமூக பண்பாடு, கலாசார கூறுகளை மீறிய நிலை பற்றி கவலைபடாத குரல்கள்,ஆணின மற்றும் பொருளாதார சமூக கட்டமைப்பில் புலம் பெயர்வு, இடப் பெயர்வு சூழல்களிலும் பெண்ணாய் இருப்பதன் காரண மாக சந்திக்கின்ற பிரச்சினைகள் தருகின்ற அழுத்தங்களின் குரல்கள், மறுபுறம் அவ்வாறான பிரச்சினை களை எந்தவிதமான சஞ்சலமின்றி எதிர்கொண்டு ஆணிய சமூகத்திற்கு சவால் விடும் குரல்கள், (இந்த சவால் விடுதல் என்பது ஒரு வகையில் ஆணிய சமூகத் திற்கு எதிரான கலக நடவடிக்கை இக்கவிதை களில் வெளிப்படுவதாகவே நாம் கருதுகிறோம்.) எனப் பலகுரல்கள் கவிதைகளாய் பதிவாகியுள்ளன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆண் இனத்தின் வக்கிரமான முகத்தை என்றைக்குமே ஆணின சக்திகள் ஒத்துக் கொண்டதுமில்லை. ஏற்றுக் கொண்டதுமில்லை. அவ்வாறான ஒரு நிலையில், ஆண் என்ற நிலையில் (உ-ம் கல்யாணியின் தலைப்பில்லா கவிதை-பக்கம்.70) நின்று இத்தொகுப்பில் சில பெண்கவிஞர்கள் எழுதிய கவிதைகள் வெறுமனே பொது பிரச்சினை களை பற்றி பாடுகின்ற கவிதைகளாக அல்லாமல் ஆண் என்பவனின் நடத்தையில் பொதிந்திருக்கும் வக்கிரத்தை எடுத்துரைப்பது ஆணிய சக்திகளுக்கு எதிரான ஒரு அடியாக விழ, அதே அடி ஆண் -பெண் உறவிலுள்ள சமத்துவமின்மையை எடுத்துரைக்கும் இத்தொகுப்புக்கான பெண் கவிஞர்களின் கவிதை குரல்களின் மூலமும் விழுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மேலும்,பெண் உடல் மீதான வன்முறை என்பதை யிட்ட தமிழக பெண் கவிஞர்களின் கவிதைளில் வெளிப்படும் வன்மத்தை விட, அதிகார சக்திகளின் காவலாளிகள் எனும் அங்கீகாரம் பெற்ற அந்நியர்களாலும் சரி (உ-ம், கலாவின் 'கோணேஸ்வரிகள" ஆழியாளின் 'மன்னம்பரிகள்") படுக்கையறை எனும் வெளிக்குள் கணவர் எனும் அதிகாரம் பெற்ற காவலாளிகளாலும் சரி, (உ-ம் மைதிலியின் 'பொருள்",) தன் உடல் மீது புரியப் படும் பலாத்காரத்தையும், இயந்திரபாங்கான உறவையும் பேசுகின்ற ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் வன்மம் அழுத்த மிக்கது &lt;/div&gt;&lt;div&gt;என்பதையும் இத்தொகுப்பில் பல கவிதைகள் காட்டி நிற்கின்றன.&lt;br /&gt;இந்த அழுத்தமிக்க வன்மம் என்பது ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கான தனித்துவத்தின் முக்கிய கூறாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வாறாக பன்முகதன்மைமிக்க ஈழப் பெண்ணின் குரல்கள் கவிதைகளாக இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன. இத்தொகுப்பில் இடம் பிடித்துள்ள அக்கவிதைகளில் வெளிப்படும் மேற்குறித்த குரல்களையும் அனுபவங்களையும் உள் வாங்கி சொல்கையில்தான், இத்தொகுப்பின் பின்னுரை வழங்கியுள்ள வ. கீதா அவர்கள் தமிழக பெண் கவிஞர்களின் கவிதைகளை பற்றிச் சொல்வது போல் &lt;strong&gt;'தமிழ்நாட்டுப் பெண் கவிஞர்களின் படைப் புக்கள் தன்வயப்பட்ட வெளிப்பாடுகளாக எஞ்சிவிட,"&lt;/strong&gt; அக்கவிதைகளிலிருந்து ஈழத்து பெண்களின் கவிதைகள் வேறு;பட்டு நிற்கும் வெளியினையும், அக்கவிதைகள் தனித்து நின்று வெளிப்படுத்தும் சேதிகளையும் நாம் இனங்காணக் கூடியதாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதேவேளை கீதா அவர்கள் அதே பின்னுரை யில் சொல்லாத சேதிகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை பற்றிய முன் வைத்திருக்கும் கருத்துக்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற கவிதைகளுக்கும் பெருந்தும் என நான் கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவர் கூறுகிறார்-&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'தமிழ்ப் பேசும் உலகில் வழங்கும் கவிதை மரபு அறியாத புதியதொரு படைப்பையும் அது தாங்கி வருகிறது. காதலும், கற்பும், உடலழகும் தாம்பத்தியமும், வீட்டுழைப்பும், தாய்மையும் பெண்ணுக்குரித்தான பிரத்யேக அனுபவங்க ளாகக் கருதப்பட்ட ஒரு பண்பாட்டில், காலம் ஏற்படுத்திய&lt;br /&gt;உடைப்புக்களை 'சொல்லாத சேதிகள்" படம் பிடித்துக் காட்டியது.........................."&lt;br /&gt;எனக் கூறிச் சொல்லும் கீதா அவர்கள், அப்பின் னுரையில் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை பற்றி சொல்லும் பொழுது-&lt;br /&gt;'கோபமும் ஆவேசமும் மட்டும் ஈழப் பெண்க ளுக்கு விட்டுவைக்கப்படவில்லை. போர்காலம் தந்த நெருக்கடியில் பறிபோன இடங்கள், காட்சிகள், நினைவுகள், ஆகியவற்றைப் பதிவு செய்யும் அவ லக் கடமையை ஏற்ற கவிஞர்கள" காலைச் செம் மையை ரசிப்பதை 'மறந்து நேற்று வரையும் அமை தியான காலைப் பொழுது" என்ற கோர உண்மை உலகுக்கு அறிவிக்க வேண்டிய வரானார்கள்.. பறிபோன காலத்துக்கு சாட்சி சொல்ல நேர்ந்த அவர் களுக்கு, வேறொரு பணியும் காத்திருந்தது. போர் தொலைத்த, பாதித்த, காத்திருக்கச் செய்த உறவு களின் உன்னதத்தை மட்டுமின்றி அவற்றின் நிலை யற்ற தன்மையையும் இவர்கள் எழுத வந்தனர்."&lt;br /&gt;&lt;/strong&gt;இக்குறிப்பில் &lt;strong&gt;'போர்காலம் தந்த நெருகக்டியில் பறிபோன இடங்கள்,காட்சிகள், நினைவுகள்."&lt;/strong&gt; என கூறுகின்ற பொழுது, இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ள அனாரின் 'ஈறல்" எனும் கவிதையும் ,மல்லிகாவின் 'மீண்டும் அங்கிருந்தேன்" எனும் கவிதையும் உடனடியாக நம் நினைவுக்கு வருகின்றன.&lt;br /&gt;கீதா அவர்களின் இப்பின்னுரை ஈழப் பெண் கவிஞர் களின் போக்கை பற்றியும், தனித்துவத்தை பற்றியும் மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் காட்டுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தொகையில் கூடிய அளவில் பெண்ணிய குரல் களாக அதுவும் ஈழத்து பெண்ணிய குரல்களாக இக்கவிதைகள் வெளிப்படுவதின் காரணமாக மங்கை அவர்கள், தொகுத்திருக்கும் &lt;strong&gt;'பெயல் மணக் கும் பொழுது"&lt;/strong&gt; எனும் இத்தொகுப்பு மிகுந்த கவனத்தை பெறுகின்றதோடு, பெண்ணிய இலக்கிய பிரதிகள் என்பதற்கான உரையாடலுக்கு சிறந்த முறையில் உதவி புரியும் ஒரு தொகுப்பாகவும் விளங்குகிறது. இதற்கு காரணம் அத்தகைய உரையாடல் மேற் கொள்வதற்கான அதிக அளவான சாத்தியங்களை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள, கவிதைகள் தம்மகத்தே கொண்டுள்ளன என்பதையும் இங்கு அழுத்தி சொல்ல வேண்டி இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இக்கட்டுரை குறிப்பின் மூலமும், இக்கட்டுரை குறிப்பில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளை பின்ணிணைப்பாக கொடுத்திருப்பதன் மூலமும் மங்கை அவர்கள் தொகுத்த &lt;strong&gt;'பெயல் மணக்கும் பொழுது"&lt;/strong&gt; எனும் ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பு, மேலும் வாசகர்களால் தேடி படிக்க பட்டு, ஈழத்து பெண்ணிய எழுத்து சம்பந்தமாக, பல்வேறு தளங்களில் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது அவாவாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-family: 'courier new';"&gt;மேலும் சில இரத்தக் குறிப்புகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து&lt;br /&gt;பழக்கப்பட்டிருந்தும்&lt;br /&gt;குழந்தை விரலை அறுத்துக் கொண்டு&lt;br /&gt;அலறி வருகையில்&lt;br /&gt;நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்&lt;br /&gt;இப்போதுதான் முதல் தடவையாக காண்பது போன்று&lt;br /&gt;""இரத்தம்'' கருணையை பரிதவிப்பினை&lt;br /&gt;அவாவுகின்றது&lt;br /&gt;இயலாமையை வெளிப்படுத்துகின்றது&lt;br /&gt;வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்&lt;br /&gt;செத்தக் காட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்&lt;br /&gt;குமுறும் அவளுயிரின் பி•பி•த்த நிறமாயும்&lt;br /&gt;குளிர்ந்து வழியக் கூடும்&lt;br /&gt;கொல்லப்பட்ட குழந்தையின்&lt;br /&gt;உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்&lt;br /&gt;மிக நிசப்தமாக&lt;br /&gt;மிகக் குழந்தைத் தனமாக&lt;br /&gt;களத்தில்&lt;br /&gt;இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்&lt;br /&gt;அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்&lt;br /&gt;தலைவர்களால் கெளரவிக்கப்பட்டும்&lt;br /&gt;பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்&lt;br /&gt;சித்திரவதை முகாம்களின்&lt;br /&gt;இரத்தக் கறைபடிந்திருக்கும் •வர்களில்&lt;br /&gt;மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்&lt;br /&gt;தண்டனைகளின் உக்கிரத்தில்&lt;br /&gt;தெறித்துச் சிதறியிருக்கின்றன.&lt;br /&gt;வன்மத்தின் இரத்த வாடை&lt;br /&gt;வேட்டையின் இரத்த நெடி&lt;br /&gt;வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்&lt;br /&gt;கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்&lt;br /&gt;சாவின் தடயமாய்&lt;br /&gt;என்னைப் பின் தொடர்ந்து கொண்டடே இருக்கிறது.&lt;br /&gt;-&lt;strong&gt; அனார்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;ஆயிரம் மார்க்குகளை&lt;br /&gt;மணியோடரில் அனுப்பிவிட்டு&lt;br /&gt;இரவில் விழிமூடாமல்&lt;br /&gt;வேலைக்கும் போகாமல்&lt;br /&gt;அத்தானே நீ அங்கு&lt;br /&gt;அவசரத்தில் காத்துள்ளாய்&lt;br /&gt;பத்தாம் திகதியன்று&lt;br /&gt;பதிவுத்திருமணம் பின்&lt;br /&gt;மூன்று நாட்களில்&lt;br /&gt;பெரிய கொண்டாட்டம்&lt;br /&gt;காட்டும் அடிச்சாச்சு&lt;br /&gt;கலியாண வீட்டிற்கு&lt;br /&gt;கமரா மன்னுடனும்&lt;br /&gt;கதைச்சு முடிச்சாச்சு&lt;br /&gt;நேற்று நெடுநேரம்&lt;br /&gt;தொலைபேசியில் நீ.....&lt;br /&gt;வெள்ளைத் தோலும்&lt;br /&gt;வெளியில் ஆடித்திரியாதவளும்&lt;br /&gt;வேண்டுமென்றாய்&lt;br /&gt;உன் பணத்தில்&lt;br /&gt;நான் மொஸ்கோ வந்திறங்கி&lt;br /&gt;பதின்மூன்று மாசமாச்சு.&lt;br /&gt;இருபது மாசமாய்&lt;br /&gt;வாசுகி இங்கு&lt;br /&gt;படாத பாடு படுகிறாள்&lt;br /&gt;கனக்கச் சொல்லியுள்ளன்&lt;br /&gt;எடுப்பம் எடுப்பமென்று&lt;br /&gt;அகலியாவின் அண்ணை&lt;br /&gt;எண்ணூறு டொலர்களை அனுப்பி&lt;br /&gt;அவளை இன்னமும்&lt;br /&gt;ஏன் தான் எடுக்கவில்லையோ?&lt;br /&gt;ஏஜென்சிக்காரன் நேற்று&lt;br /&gt;எனைத்தேடி வந்தான்&lt;br /&gt;விடிய விடியப் பேசு&lt;br /&gt;விரைவில் அனுப்பிறன் என்றான்&lt;br /&gt;பத்தாம் திகதிக்கு&lt;br /&gt;பதினாறு நாள்தானே இருக்கு&lt;br /&gt;அதனாற்தான் அன்றிரவை&lt;br /&gt;அவனோடை கழிச்சிட்டன்&lt;br /&gt;உனக்காக நானென்று&lt;br /&gt;உறுதியான பின்பு&lt;br /&gt;அவசரமாய் எழுதுகிறேன்&lt;br /&gt;இம் மடலை இன்று&lt;br /&gt;அத்தானே நான்&lt;br /&gt;உன்னிடத்தில் வந்திடுவேன்&lt;br /&gt;பத்தாம் திகதிக்கு முன்பு.&lt;br /&gt;&lt;strong&gt;                                                                                                                          - நிருபா&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red; font-family: 'courier new';"&gt;மீண்டும் அங்கிருந்தே...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;மீண்டும் அங்கிருந்தே&lt;br /&gt;நன்றாய் இருந்தது எல்லாம்......&lt;br /&gt;இனிய பழைய நாட்களைவிடவும்&lt;br /&gt;நிலத்திற்காகவும் நிலைமைக்காகவும்&lt;br /&gt;சண்டைகள் இனியும் இல்லை.&lt;br /&gt;சொந்த மண்ணில் மகிழ்ச்சியில்&lt;br /&gt;மனிதர்கள் வாழ்ந்தனர் அங்கு.&lt;br /&gt;""ஓம் அதை அவர்கள் செய்துதான் விட்டார்கள்''&lt;br /&gt;யுத்தத்தை நிறுத்திவிட்டார்கள்.&lt;br /&gt;""போதும் போதுமிந்த சவம்பிடித்த யுத்தம்''&lt;br /&gt;என்று சொல்லித் தான் விட்டார்கள்.&lt;br /&gt;யாழ்பாணத்திலும் நிலைமை வழமையாம்&lt;br /&gt;திரும்பவும் நானங்கு போக முடியுமாம்!&lt;br /&gt;வழமைபோல் ஓடினாள்&lt;br /&gt;யாழ்தேவியாள்.&lt;br /&gt;நெரிசலும் இல்லை, வரிசையும் இல்லை&lt;br /&gt;ஜன்னலோர மூலையில்&lt;br /&gt;எனக்கொரு இடம் கிடைத்தது.&lt;br /&gt;அந்த வெக்கையிலும் பணம் இனித்தது&lt;br /&gt;திரும்பும் இடமெல்லாம் நல்லாய்த்தான் இருந்தது.&lt;br /&gt;போய் இறங்கிய பின்னர்&lt;br /&gt;எல்லாம் எனதாய் உணர்ந்தேன்.&lt;br /&gt;பாருங்கள்&lt;br /&gt;எவ்வளவு பெரிய வித்தியாசத்தை&lt;br /&gt;இந்த அமைதி (சமாதானம்) கொடுத்துவிடுகிறது.&lt;br /&gt;எல்லாமே இலகுவாகையில்&lt;br /&gt;கைபடும் தூரத்தில் எல்லாம் இருக்கையில்&lt;br /&gt;சொர்க்கம் இந்த மண்ணில் வருகுதே!&lt;br /&gt;சாதிமத பேதம் இல்லை&lt;br /&gt;உண்ண உணவு நிறைய இருப்பதால்&lt;br /&gt;பசியும் துயரும் பிணியும் இல்லை.&lt;br /&gt;மெத்த மழை நித்தம் பெய்வதால்&lt;br /&gt;துயரம் இல்லை&lt;br /&gt;விவசாயிகள் மனசில் துயரம் இல்லை.&lt;br /&gt;வெங்காயம் மிளகாய் மரக்கறி வகைகள்&lt;br /&gt;பழங்களுக்கும் குறைவில்லை.&lt;br /&gt;இவை ஒன்றுக்குமங்கு வரியுமில்லை.&lt;br /&gt;உடைத்திருந்த நகரைப் பார்க்கப் போனேன்.&lt;br /&gt;போகிற வழியினில் கோவில்கள் கண்டேன்.&lt;br /&gt;அழகான இந்த மண்ணில் போரென்று சொன்னவர் யார்?&lt;br /&gt;அதே அதே அழகுடன் எல்லாம் இருந்தன.&lt;br /&gt;யாழ் நூலக வாசலில்&lt;br /&gt;வண. பிதா லோங்கிற்கு வணக்கம் தெரிவித்தேன்.&lt;br /&gt;""எதுவுமிங்கு எரிந்துவிடவில்லை''&lt;br /&gt;சொன்னார் பாதிரியார் நிமிர்ந்தபடி.&lt;br /&gt;வீரசிங்கம் மண்டபத்திற்கு போனேன் பிறகு.&lt;br /&gt;கட்டி இருந்தார்கள் இனி என்றுமே விழாதபடி.&lt;br /&gt;அன்று அங்கு ஒரு பெண்கள் கூட்டம்&lt;br /&gt;நிறையத் தோழிகளைக் கண்டதில் மகிழ்ச்சி.&lt;br /&gt;பாத்திமா அங்கிருந்தாள்&lt;br /&gt;சித்தியும் நயீமாவுடன்&lt;br /&gt;""நாங்கள் மீண்டும் எங்கள் மண்ணில்''&lt;br /&gt;புன்னகை தவழச் சொன்னாள் சகீமா.&lt;br /&gt;என்னைக் கண்டதில் சாந்தினி மகிழ்ந்தாள்.&lt;br /&gt;""பெண்களின் நிலைமை எப்படி?'' என்றேன்.&lt;br /&gt;""எமக்கெல்லாம் நல்லகாலம்''- என்றவள்&lt;br /&gt;""பெண்களாக மதிக்கப்படுகிறோம்''&lt;br /&gt;""பெருமை தரும் வியந்தானே''&lt;br /&gt;நிகழ்ச்சி ஒழுங்கு வேலைகளில் செல்வி இருந்தாள்.&lt;br /&gt;சிவரமணியோ கவிதை ஒன்றைப் படிக்க இருந்தாள்.&lt;br /&gt;""சமத்துவம் கெளரவம் மனித நேயம் இவற்றுடன்&lt;br /&gt;அவர்களின் அடையாளத்துடன்&lt;br /&gt;பெண்களைப் பார்க்கையில்&lt;br /&gt;எத்தனை மகிழ்ச்சி, எத்தனை மகிழ்ச்சி''&lt;br /&gt;என்று சொல்லி எதிரொலித்திடும் ஒரு குரல்.&lt;br /&gt;திரும்பினேன்.&lt;br /&gt;வழமையான பிரகாசம் மின்ன&lt;br /&gt;ராஜினி நின்றாள்.&lt;br /&gt;சந்தோசம் மிஞ்சிக் கத்தவும் முடியவில்லை.&lt;br /&gt;விழித்துவிட்டேன்.&lt;br /&gt;கண்டது கனவு.&lt;br /&gt;&lt;strong&gt;                                                                                                                     - மல்லிகா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;அம்மா வந்துவிடேன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: 'courier new';"&gt;அரபு நாட்டு அசிங்கங்களைக் கழுவி&lt;br /&gt;நீ அனுப்பும் ரியாலும், டினாரும்&lt;br /&gt;வேண்டாம்&lt;br /&gt;நீ வேண்டும்&lt;br /&gt;உன் மடியில் முகம் புதைத்து&lt;br /&gt;உன் செல்ல மகள் ஆறுதலடைய வேண்டும்&lt;br /&gt;மொட்டாக இருந்த நானிப்போ&lt;br /&gt;மலர்ந்து புத்தம் புது மலராய்....&lt;br /&gt;இப்போதெல்லாம் என்னிதயம்&lt;br /&gt;உன் அரவணைப்புக்காய், அதிகமாய்&lt;br /&gt;ஏங்குகிறது&lt;br /&gt;வந்துவிட்டேன் தாயே!&lt;br /&gt;அக்காவின் கணவரின்&lt;br /&gt;அந்த இரகசியத்&lt;br /&gt;தொடுகைகள்&lt;br /&gt;அடுத்த வீட்டுக் கிழட்டு மாமாவின்&lt;br /&gt;அர்த்தமுள்ள பார்வைகள்&lt;br /&gt;இளவட்டங்களின் சின்னச் சின்ன&lt;br /&gt;கண் சிமிட்டல்கள்&lt;br /&gt;எதற்குமே அலட்டிக் கொள்ளாத&lt;br /&gt;என் குடிகார அப்பாவோடு&lt;br /&gt;நானும், இளையதுகளும்&lt;br /&gt;நீ வரத்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்&lt;br /&gt;எனக்கு "அக்கினிப் பரீட்சை' தான்&lt;br /&gt;உன் அழகு ரோஜாவின் இதழ்கள்&lt;br /&gt;பலவந்தமாய் உதிர்க்கப்பட்டு விடலாம்&lt;br /&gt;காம வல்லூறுகளின் பார்வையிலிருந்து நான்....&lt;br /&gt;நீ வரும் போது உன் மகள்&lt;br /&gt;அக்னிக்கு "ஆகுதீ' ஆகிவிடுவேனோ&lt;br /&gt;என்ற பயம்&lt;br /&gt;அதனால் வந்துவிடேன் அன்னையே&lt;br /&gt;கூழோ, கஞ்சியோ உன்னோடு போதும்.                                                                                                                       &lt;strong&gt;     &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;                                                                                                  -லுணுகலை ஹஸீனா புஹார்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-1644971934363943493?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/1644971934363943493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=1644971934363943493&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/1644971934363943493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/1644971934363943493'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2008/04/blog-post.html' title='ஈழத்துப் பெண்ணியக் கவிதைகள்'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Okxod47x334/SAhoLUf0NDI/AAAAAAAAADo/AdJPCgzXh8I/s72-c/ffd.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-8586501792248030466</id><published>2006-11-14T10:26:00.000-08:00</published><updated>2006-11-14T10:27:00.366-08:00</updated><title type='text'>ஏ.ஜே. பற்றி கிருஷ்ணகுமார்</title><content type='html'>ஏ.ஜே. பற்றி கிருஷ்ணகுமார்&lt;br /&gt;ஏ.ஜே.பற்றி சொல்ல தகுதியான நபர் இந்த கிரூஷ்குமார்!-மேமன்கவி_எதற்குமே உரிமை கோர விரும்பாத ஞானமே ஏ.ஜே.யின் ஆளுமை[12 - October - 2006] தினக்குரல்ஏ.ஜே. கனகரத்னா அவர்கள் "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்" என்ற முதுமொழிக்கு ஏற்ப வாழ்ந்து தான் கற்றதை தன்னை நாடி வந்தவர்களுக்கு மனநிறைவுடன் பகிர்ந்தளித்து பலருக்கு வழிகாட்டியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தனது அறுபதாவது வயது வரை அங்கு ஆங்கில போதனாசிரியராகப் பணியாற்றியவர். ஆங்கிலம் கற்பிப்பதை தனது பணியாகக் கொண்டிருந்தாலும் இவர் பல்துறை ஆளுமை மிக்க அறிஞராவார். இவருக்கு மிகப் பிடித்த துறைகளாக ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், பத்திரிகை துறை, நவீன சினிமா விமர்சனம், நாடகம் என பரந்து விரிந்து கிடந்தது. Ceylon Daily News, Cooperator, Saturday Review , திசை போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். இதை விட யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை அவைக்காற்று கழகம், யாழ். திரைப்பட வட்டம் போன்றவற்றின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தவர்.தன்னை முன்னிறுத்தாத பக்குவ நிலையை எப்போதுமே அவர் கடைப்பிடித்து வந்தார். எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவையாளர்கள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரிகள் என பல்வேறுபட்டவர்கள் இவரை நாடி வந்து பயன்பெற்றுள்ளார்கள் எவற்றிற்குமே உரிமை கோராத கோர விரும்பாத "ஞானமே" அவருடைய ஆளுமை.கனடாவில் இருந்து வெளிவரும் "காலம்" "இலக்கியச் சஞ்சிகை ஜூன் 2006 இதழில் ஏ.ஜே.சிறப்பிதழ்" ஒன்றை வெளியிட்டு அவரைக் கௌரவித்தது அத்துடன் கனடா "இலக்கியத்தோட்டம்" அமைப்பு அண்மையில் ரூபா 50,000 மும் சான்றிதழும் வழங்கி மதிப்பளித்தது. "மாக்ஸிசமும் இலக்கியமும்" "செங்காவலர் தலைவர் யேசுநாதர்" "மத்து" போன்ற நூல்களின் ஆசிரியரான இவர் சென்ற ஆண்டு "Selected Works of Regi Siriwardena" என்ற நூலை இருபாகங்களாக தொகுத்து வழங்கியுள்ளார். இதைவிட ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பல்வேறு ஈழத்து இலக்கியங்களை மொழி பெயர்த்து அவற்றை முழு உலகமும் அறிய வகை செய்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் வித்துவச்செருக்குக் கொண்ட பழைய கல்வியாளர்களின் பாரம்பரியம் ஒன்றிருந்தது. அதேபோன்று நிறுவன அங்கீகாரத்துடன் கூடிய அதிகாரம் மிக்க நவீன கல்வியாளர்களின் பாரம்பரியமும் இருக்கிறது. ஆனால் ஏ.ஜே.இவையிரண்டிலுமிருந்து விலகிய ஒரு இலக்கியச் சித்தரே. இறுதிவரை யாழ்ப்பாண மண்ணைப் பிரிய விரும்பாத ஏ.ஜே.யை காலம் நோய்வடிவால் வந்து கொழும்பில் வழியனுப்பியது.- இ.கிருஷ்ணகுமார் -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-8586501792248030466?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/8586501792248030466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=8586501792248030466&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/8586501792248030466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/8586501792248030466'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2006/11/blog-post_5939.html' title='ஏ.ஜே. பற்றி கிருஷ்ணகுமார்'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-7117000968483940183</id><published>2006-11-14T08:18:00.000-08:00</published><updated>2008-04-18T03:26:51.634-07:00</updated><title type='text'>வெற்றி பெற்ற மனிதரெலாம்.........</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:lucida grande;"&gt;சில வேளை நாம் புத்தாலிகள் என நினைப்பவர்கள் புத்திசாலிகள் இல்லை&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="font-family:lucida grande;"&gt;என்பதை நிரூபிக்கும் ஒரு கட்டுரை உங்கள் பார்வைக்கு&lt;/span&gt;.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="font-family:courier new;font-size:130%;color:#33ff33;"&gt;&lt;strong&gt;பத்தி : ஒரு புத்தகம் ஒரு பார்வை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:courier new;color:#ffffcc;"&gt;&lt;strong&gt;அமெரிக்காவின் முட்டாள்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#33ff33;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:courier new;"&gt;- பி.ஏ. கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/strong&gt;-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger2/6786/4448/1600/stupidbook.2.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger2/6786/4448/320/stupidbook.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt; 1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;மனித குலத்தின் பொதுச் சொத்துக்களில் முட்டாள்களும் அடங்குவர் என்பதைப் பற்றி நான் மிகத் திடமாக இருக்கிறேன். முட்டாள்கள் இல்லையென்றால் வாழ்க்கை தனது சமன்பாட்டை, சிரிப்பை, மெல்லிய தருணங்களை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனக்கு முட்டாள்களைப் பிடிக்கும். பல வருடங்கள் நினைவில் பொதிந்து வைத்து அசை போட்டுச் சிரிக்கவைக்கும் இன்பத்தைக் கொடுப்பவர்கள் அநேகமாக அவர்கள் மட்டுமே.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;நான் வேலை சேர்ந்த புதிதில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த கடற்படைத் தலைமையகத்தில் ஒரு கடற்படை கமாண்டர் இருந்தார். நல்ல உயரம். கருகருவென்ற தாடி. கடற்படைச் சீருடையில் அவர் அணிந்தால் அமையும் மிடுக்கு நான் இன்று வரையாருக்கும் அமைந்து பார்த்ததில்லை. பேசுவதற்கு மிக இனிமையானவர்.&lt;br /&gt;அந்த ஆண்டு கடற்படை 1947ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு 'அதி ரகசிய (Top Secret) ஆணை'யின் பாதுகாப்பு நிலையை (Security Classification) குறைத்து, அதைத் திரும்பப் பெறத் தீர்மானம் செய்தது. இந்த முடிவை நிறைவேற்றும் விதமாக எல்லா அலுவலகத்திற்கும் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது. குறிப்பு இது:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;"எங்களது பதிவுகளிலிருந்து, இந்த 'அதி ரகசிய ஆணை' 1947ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் மூன்றாம் நாள் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக அறிகிறோம். இந்த ஆணைக்கு இப்போது எந்தப் பயனும் இல்லாததால் இதன் பாதுகாப்பு நிலையைக் குறைத்து இந்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் கோப்பில் இருக்கும் இந்த ஆணையை அழித்துவிட்டு, அழித்துவிட்டோ ம் என்று ஒரு சான்றிதழைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;என்னுடைய பதிவுகளிலிருந்து இந்த ஆணை கமாண்டரின் பிரிவில் இருப்பதாகத் தெரிய வந்தது. கமாண்டரிடம் குறிப்பைக் கொடுத்துத் தக்க பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து என் இயக்குநர் என்னைக் கூப்பிட்டார்.&lt;br /&gt;"அனந்த், நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், இந்த முட்டாளை ஒரு குறிப்பும் எழுத விடாதே என்று?"&lt;br /&gt;"அவரிடம் அப்படி முக்கியமானது ஒன்றும் கொடுக்கவில்லையே." "இது என்னது?" இயக்குனர் 1947 ஆணையைப் பற்றிய குறிப்பை என்னிடம் நீட்டினார்.&lt;br /&gt;"இதில் என்ன முக்கியம் சார்?"&lt;br /&gt;"ஆணை முக்கியம் இல்லை அனந்த். அனுப்பும் பதில் முக்கியம். இவன் என்ன பதில் அனுப்பியிருக்கிறான் என்று பார்."&lt;br /&gt;பதிலைப் படித்ததும் எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.&lt;br /&gt;"எங்கள் பதிவுகளின்படி, நீங்கள் குறிப்பிட்டிருந்த ஆணையின் நகல் எங்களுக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை. எனவே ஆணையின் நகலை உடனடியாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். நகல் கிடைத்தவுடன் அது உடனடியாக அழிக்கப்பட்டு, அழித்துவிட்டோ ம் என்ற சான்றிதழும் தரப்படும்."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;கடற்படை அதிகாரிகள் தங்கள் கீழே வேலைபார்க்கும் அதிகாரிகளுடன் பேசும் விதமே தனி.&lt;br /&gt;"கமாண்டர் ....... , இது என்ன? உன் மூளை எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது? கால்களுக்கு இடையில் ஒரு துவாரம் இருக்கிறதே, அங்கேயா?"&lt;br /&gt;"எனக்குப் புரியவில்லை, சார்."&lt;br /&gt;"That is the problem. புரிகிறது என்ற வார்த்தையே உன்னுடைய அகராதியில் கிடையாது."&lt;br /&gt;இயக்குனரின் அறையிலிருந்து திரும்பி வரும்போது கமாண்டர் என்னிடம் கேட்டார்.&lt;br /&gt;"நான் என்ன தவறு செய்துவிட்டேன் கிருஷ்ணன்? எனக்கு உண்மையாகவே புரியவில்லை."&lt;br /&gt;அவருக்கு என்ன பதில் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;strong&gt;2&lt;br /&gt;&lt;/strong&gt;திரு. இந்திரா பார்த்தசாரதி, தான் அமெரிக்கா சென்றபோது சுங்க அதிகாரிகளிடம் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை என்னிடம் சொன்னார்.&lt;br /&gt;குடியேற்ற (immigration) அதிகாரிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர் கேள்வி கேட்கும் பெண்ணிடம் இவ்வாறு கேட்டார்.&lt;br /&gt;'Why are you treating me like this? Am I a convict?"&lt;br /&gt;(என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? நான் என்ன சிறை சென்றவனா?)&lt;br /&gt;அந்தப் பெண் இவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். உடனே தனது உயர் அதிகாரியை அழைத்தார்.&lt;br /&gt;"இந்தப் பெரியவர் சொல்வதைக் கேளுங்கள். இவர் சிறை சென்றவராம்." அதிகாரி இ.பா.வைப் பிடித்துக்கொண்டார்.&lt;br /&gt;"சிறை சென்றீர்களா? எங்கே? எப்போது? இங்கே அமெரிக்காவிலா? இந்தியாவிலா? வேறு எங்கே? எத்தனை வருடம்? எப்போது விடுதலை செய்தார்கள்? ஒரு தடவை சிறை சென்றீர்களா அல்லது பல தடவையா?"&lt;br /&gt;இ.பா.விற்குத் தனது உண்மையான நிலையை விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நமது பத்தியின் புத்தகம் இத்தகைய அதிகாரவர்க்க முட்டாள்களையும் அமெரிக்காவின் பல தரப்பட்ட முட்டாள்களையும் பற்றி.&lt;br /&gt;&lt;strong&gt;3&lt;/strong&gt;&lt;br /&gt;Unusually Stupid Americans என்ற புத்தகத்தை அமேசான்.காம் வலையகத்தில் பார்த்ததும் அதைப் படித்தாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. புத்தகத்தின் பெயர் The Usually Stupid Americans என்று இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் உடனே வந்தது. காத்ரின் மற்றும் ராஸ் பெட்ராஸ் எழுதிய இந்தப் புத்தகம் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு உலகின் சில மிகப் பெரிய முட்டாள்களையும் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அமெரிக்காவில் வாங்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒன்று அல்லது பல எச்சரிக்கைகள் இருக்கும். உணவுப் பொருளிலிருந்து வீட்டில் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பொருட்கள் வரை. இந்தப் புத்தகம் குறிப்பிடும் சில எச்சரிக்கைகள்:&lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#ffffcc;"&gt;உபயோகிக்கும் தீயணைக்கும் கருவி ஒன்றில் கண்ட எச்சரிக்கை இது: தீ அருகிலோ தீப்பொறி பறக்கும் இடங்களிலோ உபயோகிக்கக் கூடாது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு மிக அதிகம் என்பது அங்கே விமானங்களில் பயணம் செய்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். செப்டம்பர் 11க்குப் பிறகு பாதுகாப்புக் கெடுபிடி எல்லா இடங்களிலும் மிக அதிகமாகிவிட்டது. அத்தகைய சில கெடுபிடிகள்:&lt;br /&gt;JFK விமான நிலையத்தில் ஒரு கைக் குழந்தையின் தாய் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். காரணம் அவரிடம் மூன்று பால் பாட்டில்கள் இருந்தன. அந்தத் தாய் பாட்டில்களில் இருப்பது ரசாயனப் பொருள்கள் அல்ல, தாய்ப் பால்தான் என்று சொல்லியும் அதிகாரிகள் நம்பவில்லை. தாய் பாட்டில்களில் இருந்து பால் துளிகளைத் தன் கைகளில் பீய்ச்சித் தானே நக்கிக் காட்டுவதாகச் சொன்னார். ஆனால் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. பாட்டில்களில் இருக்கும் பால் முழுவதையும் குடித்துக் காட்டிய பிறகுதான் அவர் விமானத்தில் ஏறலாம் என்று சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;சவுதி அரேபியாவிலிருந்து ஒரு பயணியின் பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்த அதிகாரிகள், 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவர் 'கொலோன்' என்றார். அடுத்த கேள்வி: 'எப்படி நம்புவது?' அவர் அந்த பாட்டிலிருந்த திரவத்தைத் தன்மீது அடித்துக்கொண்டார். அதோடு நின்றிருக்கலாம். எதிரே நின்ற அதிகாரிகள்மீதும் அடித்தார். அவ்வளவுதான். உடனே ரசாயனப் பொருள்களைப் பரிசோதிக்கும் திஙிமி படை வரவழைக்கப்பட்டது. விமான நிலையத்தின் அந்தப் பகுதியில் வருகையாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதிகாரிகள் மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். பாட்டிலும் சோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனைக்குப் பிறகு பாட்டிலில் இருந்தது கொலோன் என்பது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;strong&gt;4&lt;br /&gt;&lt;/strong&gt;அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் நமது அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை என்பதை இந்தப் புத்தகம் நிறுவுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் தலைசிறந்த அங்கத்தினருக்கான விருது மார்க் க்ரெட்சென் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதற்காக வைக்கப்படும் விருந்திற்கு அவரை அழைத்துக் கடிதமும் அனுப்பப்பட்டது. ஒரே ஒரு சிக்கல். அவர் விருந்திற்கு வரும் நிலையில் இல்லை. பாலியல் குற்றம் ஒன்றிற்காக 26 வருடம் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருப்பவர் விருந்துக்கு வருவது சிறிது கடினம்தான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;"என்னுடைய வெற்றிக்கு உங்கள் துணை நிச்சயம் தேவை" - இது அல் கோர் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு எதிராக 2000 தேர்தலில் நின்றவர்) - தனது வாக்காளர்களுக்கு அனுப்பிய கடிதம். கடிதத்தில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கடிதம் தவறான விலாசத்திற்கு அனுப்பபட்டுவிட்டது. கடிதத்தைப் பெற்றவர் கோரின் வெற்றிக்குத் துணை நிற்கும் வாய்ப்பு சற்றுக் குறைவாக இருந்தது. விலாசத்திற்கு உரியவரின் பெயர் ஜார்ஜ் புஷ்.&lt;br /&gt;ஜான் கெரி - 2004 தேர்தலில் புஷ்ஷிற்கு எதிராக நின்றவர் - தனது வாக்காளர் ஒருவருக்கு 22 ஜனவரி 1991ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சுருக்கம்:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;"உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். இராக்மீது ராணுவத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் அல்ல."&lt;br /&gt;அதே வாக்காளருக்கு 31 ஜனவரி 1991ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சுருக்கம்:&lt;br /&gt;"உங்களோடு கருத்தோடு உடன்படுகிறேன். இராக் மீது தாக்குதல் நடத்த நான் முழு சம்மதம் தருகிறேன்."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;5&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அதிசயமான நிகழ்வு எனது பார்வைக்கு வந்தது. எங்களது சோதனைச் சாலைகள் ஒன்றில் ஒரு நண்பர் 25 ஆண்டுகள் வேலை பார்த்துப் பதவி உயர்வும் பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூடவே மாநில அரசுப் பணியில் கெஜட் பதிவுபெற்ற அதிகாரியாக 20 ஆண்டுகள் வேலை பார்த்ததுதான் தவறு. இந்த வழக்கு சிஙிமிஇடம் ஒப்படைக்கப்பட்டு நண்பருக்கு எதிராக வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;இந்தியாவிற்தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன் - இந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;அமெரிக்காவில் ஒக்லஹோமாவின் ஒராபானா என்ற சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்தார். ஊதியம் வருடத்திற்கு ஒரு லட்சம் டாலர்களுக்கும் மேல். 79 வருடம் அரசுப் பணிபுரிந்ததற்காக. ஒராபானாவின் வயது 52. அவரது ஓய்வூதியம் இரு அரசுப் பணிகளில் ஒரே சமயத்தில் இருந்ததற்காகத் தரப்பட்டுவந்தது. ஆராய்ந்து பார்த்ததில் தெரியவந்தது, இத்தகைய ஊதியங்களை அனுமதிக்க ஒரு சட்டம் ஒக்லஹோமா மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று. சட்டத்தைத் தனிநபராகக் கொண்டுவந்து, அதன் சார்பாகப் பேசி அதை நிறைவேற்றியவர் வேறு யாரும் இல்லை, ஒராபானாதான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் (ஒக்லஹோமாவில்தான்) ஒரு தனிநபர் சட்டம் ஒன்று கொண்டுவந்து பெண்ணியத்தை மற்றொரு தளத்திற்குக் கொண்டுசெல்ல முயன்றார். அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால் எந்த ஆண்மகனும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் முன்னால் அவள் சம்மதத்தை எழுத்து மூலம் பெற வேண்டியிருக்கும். உடலுறவு உடலுக்குத் தீங்கானது, அதன் அபாயமான பின்விளைவுகளில் ஒன்று கருத்தரிப்பதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையையும் எழுத்து மூலம் அவளுக்குத் தர வேண்டியிருக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;6&lt;/strong&gt;&lt;br /&gt;அமெரிக்க அரசாணைகள் சிலவற்றைப் படித்தால் தலை சுற்றுவதைத் தவிர்க்க முடியாது. அவற்றில் சில:&lt;br /&gt;தீயணைப்பு முறைகளைப் பற்றிய சுற்று ஒன்றில் காணப்படும் வாசகம்:&lt;br /&gt;வெளியே செல்லும் வழி என்பது எந்த வழி வெளியேகொண்டு செல்கிறதோ அது.&lt;br /&gt;தபால் துறையிலிருந்து வந்த கடிதம்:&lt;br /&gt;தீவிர விசாரணைக்குப் பிறகு உங்களுக்குக் கடிதம் தாமதமாகக் கிடைத்ததற்குக் காரணம் அது வருவதற்குத் தாமதமானதால்தான் என்று தெரியவந்தது.&lt;br /&gt;ராணுவ ஆணை ஒன்று. எனது நண்பர் கமாண்டர் படித்தால் மகிழ்ச்சியுற்றிருப்பார்:&lt;br /&gt;இந்த ஆணை உங்களுக்கானது இல்லை என்றால், நீங்கள் இதன்மீது இட்டிருக்கும் கையொப்பத்தை அழித்துவிட்டு, அழித்துவிட்டேன் என்று கையொப்பம் இடவும்.&lt;br /&gt;வருமானவரித் துறையின் சில ஆணைகள்:&lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#ffffcc;"&gt;ரம் டாலர்கள் பெற்றது தொழிற் சாலைக்குத் தீ வைக்க ஆலோசனை தந்ததற்காக. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;7&lt;br /&gt;இந்திய முட்டாள்களைப் பற்றி இப்படி ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று நினைத்துப் பார்க்கிறேன். சாத்தியம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாம் எல்லாவற்றையும் சாதி, மதம், இனம், மொழி கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்கள். இந்தக் கண்ணாடி நகைச்சுவை வடிகட்டி. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;நான் இந்தப் புத்தகத்தைத் திருப்பதி செல்லும் வழியில் படித்துக்கொண்டு வந்தேன். திருமலை சென்றுவிட்டுத் திருச்சானூர் வந்தோம். அங்கு கோவில் மதிற்சுவரில் பார்த்த ஒரு ஆங்கில அறிவிப்பு:&lt;br /&gt;Urinals strictly prohibited.&lt;br /&gt;கழிப்பறைகள் ஏன் நமது நாட்டில் அதிகம் இல்லை என்பது எனக்குச் சற்று விளங்கியது. கோவில்களே கழிப்பறைக்குத் தடை விதித்தால் மக்கள் கழிப்பறைகளை உபயோகிக்கச் சிறிது தயங்கத்தான் செய்வார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நன்றி-காலச்சுவடு-ஆகஸ்ட்-2006&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-family:trebuchet ms;font-size:130%;"&gt;&lt;a href="http://www.kalachuvadu.com/"&gt;http://www.kalachuvadu.com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-7117000968483940183?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/7117000968483940183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=7117000968483940183&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/7117000968483940183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/7117000968483940183'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2006/11/blog-post_14.html' title='வெற்றி பெற்ற மனிதரெலாம்.........'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-5043749933392881554</id><published>2006-11-08T10:07:00.000-08:00</published><updated>2006-11-21T07:36:39.903-08:00</updated><title type='text'>எனது ஆறாவது கவிதைத்தொகுதி</title><content type='html'>&lt;strong&gt;இது எனது ஆறாவது கவிதைத் தொகுதி!&lt;br /&gt;2005 ஆம் ஆண்டு இலங்கையின் கவனத்திற்குரிய பதிப்பகமான துரைவி பதிப்பக வெளியீடாக வெளிவந்த இத்தொகுப்புக்கு பேராசிரியர் கா.சிவதம்பி அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger2/6786/4448/1600/kkki.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger2/6786/4448/320/kkki.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt; விரைவில் பேராசிரியர் கா.சிவதம்பி அவர்களின் முன்னுரையை உங்கள் பார்வைக்கு தருவேன். இப்பொழுதைக்கு அத்தொகுதியிலிருந்து உங்கள் பார்வைக்கு ஒரு கவிதை!&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33ccff;"&gt;மரணங்களின்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33ccff;"&gt;நேர்முகவர்ணனை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#33ff33;"&gt;&lt;strong&gt;-செப்டம்பர்-11க்கு&lt;/strong&gt;-&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#33ff33;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;வெட்கத்தால் நாம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;தலைகள் குனியத்தான் வேண்டும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;புதிய யுகத்தின் பிரஜைகளான,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;உன்னதமான, நாகரிகமடைந்த&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;குலத்தினரான&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;நாம் வெட்கத்தால்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;தலைகள் குனியத்தான் வேண்டும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;நூற்றுக் கணக்கான&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;மனித உயிர்களின்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;மரணங்களின்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;நேர் முக வர்ணனையை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;ஒலி ஒளிபரப்பாய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;பார்க்க, கேட்க கிடைத்த&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;யுகத்தில் வாழ்ந்ததற்காய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;வெட்கத்தால் நாம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-5043749933392881554?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/5043749933392881554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=5043749933392881554&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/5043749933392881554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/5043749933392881554'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2006/11/blog-post_08.html' title='எனது ஆறாவது கவிதைத்தொகுதி'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-5828434450628719039</id><published>2006-11-05T09:35:00.000-08:00</published><updated>2006-11-05T09:38:19.764-08:00</updated><title type='text'>வறுமையின் படம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://tinypic.com" target="_blank"&gt;&lt;img alt="Image and video hosting by TinyPic" src="http://i13.tinypic.com/3zg9gsh.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;இங்கே-தெரிவது&lt;br /&gt;வறுமையின் நிறம் அல்ல&lt;br /&gt;உருவம்!&lt;br /&gt;இது-&lt;br /&gt;கவிதை அல்ல&lt;br /&gt;நிஜம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-5828434450628719039?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/5828434450628719039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=5828434450628719039&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/5828434450628719039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/5828434450628719039'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2006/11/blog-post_05.html' title='வறுமையின் படம்'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i13.tinypic.com/3zg9gsh_th.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-2910180083645796614</id><published>2006-11-05T00:40:00.000-08:00</published><updated>2008-04-18T03:12:15.779-07:00</updated><title type='text'>என்றோ படித்த ஹைக்கூ</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger2/6786/4448/1600/belll.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger2/6786/4448/320/belll.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;ரசித்த ஹைக்கூ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆலயமணி மீது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அமைதியாய் உறங்குகிறது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வண்ணாத்திப் பூச்சி!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;&lt;strong&gt;என்றோ படித்த ஹைக்கூ!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;மனதில் இன்றும் உட்கார்ந்து இருக்கிறது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;படைப்பாளியின் பெயர் மறந்து விட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;இதைதான் படைப்பாளியின் மரணம் எள்பதோ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;படைப்பாளியின் பெயர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;தெரிந்நதவர்கள் சொல்லலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-2910180083645796614?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/2910180083645796614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=2910180083645796614&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/2910180083645796614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/2910180083645796614'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2006/11/blog-post.html' title='என்றோ படித்த ஹைக்கூ'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36444802.post-116153686445773550</id><published>2006-10-22T10:02:00.000-07:00</published><updated>2006-11-21T07:40:32.132-08:00</updated><title type='text'>கவிதைகள் இரண்டு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;1. வன்முறை யுகத்தில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;என் முறை எப்பொழுது?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;2.பேசினால்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;அடிக்கிறார்கள்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;அடித்தால்தான்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;பேசுகிறார்கள்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இவை என் சிந்தனை வெளிப்பாடுகள். இனி வரும் காலத்தில் சக படைப்பாளிகளினதும் சிந்தனைகள் பகிர்ந்து அளிக்கப்படும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;-&lt;strong&gt;மேமன்கவி&lt;/strong&gt;-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href=" http://www.tamilblogs.com"&gt;&lt;br /&gt;&lt;img border="0" src=" http://tamilblogs.com/i/tamilblogs_small.gif " title="இப்பதிவு 'தமிழ்ப் பதிவுகள்'ல் திரட்டப்படுகிறது || This blog is being aggregated by tamil blogs aggregator @ tamilblogs.com"/&gt; &lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36444802-116153686445773550?l=babujibhai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://babujibhai.blogspot.com/feeds/116153686445773550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36444802&amp;postID=116153686445773550&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/116153686445773550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36444802/posts/default/116153686445773550'/><link rel='alternate' type='text/html' href='http://babujibhai.blogspot.com/2006/10/blog-post.html' title='கவிதைகள் இரண்டு'/><author><name>மேமன்கவி பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/13653471984435474450</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://img212.imageshack.us/img212/5353/mrmemonkavidi7.jpg'/></author><thr:total>4</thr:total></entry></feed>
